தடுத்ததால் மனைவியை கொலை செய்து மஞ்ச தூள் தூவிய சைக்கோ கணவன் பயங்கரம்
மாநாடு 8 July 2022 ஆன்லைன் ரம்மி மோகத்தால் சைக்கோவாக மாறி தன் மனைவியை படுபயங்கரக் கொலை செய்த கொலைகாரனை காவலர்கள் தேடி வருகிறார்கள். திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து…










