திமுக அதிமுகவினர் மோதல் காவலர்கள் தடியடி
மாநாடு 28 March 2022 கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவருகான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில்…










