இன்று 144 தடை பிப்19 வரை யாரும் வெளியே வரக்கூடாது
மாநாடு 14 February 2022 கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.முதலில் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், பின்னர் மற்றொரு கல்லூரியில்…