அரிவாள் வெட்டு மருத்துவமனையில் அனுமதி அடுத்த நிலைக்கு செல்லும் முன் ஆக்ஷனில் இறங்குவார்களா காவலர்கள்
மாநாடு 16 July 2024 அடிதடி தொடங்கி அரிவாள் வெட்டுப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள் அடுத்த நிலைக்கு தொடர்ந்து போகாமல் இப்பிரச்சனையை தடுத்து அமைதி படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள் கீரமங்கலம் காவல் நிலைய காவலர்கள்…