Category: செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி மீதும் ஒப்பந்ததாரர் மீதும் அமைச்சர் கே.என்.நேரு நடவடிக்கை?

மாநாடு 20 ஏப்ரல் 2023 தஞ்சாவூர் மாநகராட்சியில் எந்த வேலைகளுமே சரியாக முறையாக தரமாக நடைபெறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே தான் இருக்கிறது அதில் சில மட்டும் அனைவருக்கும் தெரிய வருகிறது. பொதுவாகவே எந்த…

திருவையாறை சரி செய்வாரா கே.என்.நேரு

மாநாடு 19 ஏப்ரல் 2023 சமீப காலமாக அரசியல் பதிவுகளுக்கு செலவு செய்யும் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதால் அவ்வளவு தொகையை செலவு செய்து பதவிக்கு வருபவர்கள் மக்களுக்காக உழைக்க முடியாமல் மக்களை வைத்து பிழைக்க எண்ணுவதால் ஊழலும் முறைகேடுகளும்…

தஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து எப்படி இருக்கிறது? நேரடி கள ஆய்வு..

மாநாடு 18 ஏப்ரல் 2023 தஞ்சாவூரில் வருமானம் உள்ள பஞ்சாயத்துக்களில் நீலகிரி பஞ்சாயத்து குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் ஒவ்வொரு நாளும் கட்டிடங்கள் , அலுவலகங்கள் வீடுகள் மருத்துவமனைகள் என்று வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் நேரடியாக…

மேயரின் உதவியாளர் கைது ஆணையரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது

மாநாடு 18 ஏப்ரல் 2023 கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா என்பவர் இருந்து வருகிறார் இவரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் என்பவர் வீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற வந்த பரணி என்பவரிடம் 20,000 ரூபாய் வாங்கியதையொட்டி கடலூர் கூடுதல்…

சல்லித்தனம் செய்தவரை தூக்கி எறிந்த மு.க.ஸ்டாலின்

மாநாடு 12 ஏப்ரல் 2023 குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் நல்லவர்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்தது அதே நேரத்தில் தெய்வத்தை பார்த்ததில்லை உணர்ந்ததும் இல்லை அதன் மேல்…

போலிக்கு வேலி அமைக்குமா அரசு மக்களே உஷார்..

மாநாடு 12 ஏப்ரல் 2023 இப்போதெல்லாம் எது போலி, எது நிஜம் என்று அறிய முடியாத அளவிற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களிலும், அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளிலும் என பெரும்பாலானவைகளில் நீக்கமற நிறைந்து கலந்து இருக்கிறது போலிகள். அடிப்படையாக கல்வி ,…

தஞ்சையில் தங்கி வரம் தரும் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயில்

மாநாடு 10 ஏப்ரல் 2023 தஞ்சாவூர் மாநகரில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் கோயில் திருவிழாக்களில் முக்கியமானது விளார் சாலை அண்ணா நகரில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தின் போது 10 நாட்கள் கொண்டாடப்படும் தீமிதி திருவிழா .…

மக்கள் போற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாநாடு 10 ஏப்ரல் 2023 ஒரு மாநிலத்தின் முதல்வர் மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டு பேரன்போடு நேசித்து ஆட்சி செய்தால் மக்கள் எவ்வளவு வளம் பெற்று நலமோடு வாழ முடியுமோ அதற்கு நிகராக ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியர்கள் அந்த…

படித்த மாணவிகளிடம் குடித்த தறுதலைகள் அத்துமீறல் 2 பேர் கைது

மாநாடு 08 ஏப்ரல் 2023 நாட்டில் சமூகம் தலைசிறந்து வாழ வேண்டும் என்றால் சாதி மத சகதிக்குள் சிக்காமல் இளைய சமூகம் எழுச்சி பெற வேண்டும் என்றால் படிக்கும் பள்ளிக்கூடங்களையும், பல்கலைக்கழகங்களையும் அரசுகள் அதிக அளவில் திறந்து மாணவ மாணவிகளுக்கு அனைத்து…

தஞ்சாவூரில் காவலர்கள் வாகனச் சோதனை வேற்றுக்கிரகவாசிகளா இவர்கள்?

மாநாடு 02 ஏப்ரல் 2023 நாட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் நாட்டின் எல்லைப் பகுதியை காக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினர் தங்களது உறக்கத்தை துறந்து நமக்காக சேவையாற்றுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அதேபோல வீட்டில் உள்ளவர்கள் தங்களது பாதுகாப்பை…

error: Content is protected !!