Category: செய்திகள்

திமுக அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான் அறிக்கை

மாநாடு 3 September 2025 தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு : தமிழ்நாடு அரசுப்பணியாளர்…

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்

மாநாடு 2 September 2025 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது என்று பத்திரிக்கை செய்தியில் வெளியிட்டு இருப்பதாவது : இன்று 02.09.2025 தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை…

தஞ்சாவூரில் வருகிற 5ந்தேதி வ.உ.சியின் 154வது பிறந்தநாள் விழா..

மாநாடு 2 September 2025 தன் நாட்டைக் காக்க, தாய் நாட்டை மீட்க தனி யுக்தியை செயற்படுத்தி ஆங்கிலேயரை அலற வைத்தவர், கப்பலோட்டிய தமிழர்! மாடுகள் கூட இழுக்க மறுக்கும் கடும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 ஆவது…

தஞ்சையில் விபத்து அகால மரணம் , வேகத்தடை அமைக்கப்படுமா?

மாநாடு 2 September 2025 ஒவ்வொரு உயிரும் உன்னதமானது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உயிருள்ளவரை துயரானது மரணம் . அதிலும் விபத்து மரணம் என்றால் பெருந்துயரம் . ஒரு ஊழியர் கவனமாக கடமையை செய்யாமல் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் மரணத்திற்கு பாரதிய நியாய…

17 கோடி ஊழல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் உட்பட 5 பேர் மீது வழக்கு பரபரப்பு

மாநாடு 27 August 2025 ஊழல் செய்து சொத்து சேர்த்து விட்டோம் நம்மை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அரசு பணியில் உள்ள பல அலுவலர்களுக்கும், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டோம் இனி நம்மை யாரும் சீண்ட…

விஜயகாந்த்க்கு சீமான் புகழ் வணக்கம்

மாநாடு 25 August 2025 இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்கண்டவாறு புகழ் வணக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி,…

பணி ஓய்வு பெற்றவர் உட்பட 5பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பரபரப்பு

மாநாடு 25 August 2025 பத்துக்கு பத்து அறையில் நாயை பூட்டி பத்து நாட்கள் சோறு போடாமல் பட்டினியில் போட்டு வைத்து கதவைத் திறந்து விட்டால் கண்ட இடத்தில் வாய் வைத்து கண்டதை தின்று கொழுப்பது போல பல அரசு ஊழியர்கள்…

தூய்மை பணியாளர் மரணம் அலட்சியம் காட்டிய அலுவலர்களுக்கு தண்டனை கிடைக்குமா

மாநாடு 23 August 2025 இன்று அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும், அப்பாவி தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உயிர் பறிபோகி இருக்கிறது, குழந்தைகள் தாயை இழந்து பரிதவித்து நிற்கிறார்கள், மயிர் சரியாக வெட்டவில்லை என்றாலே சேவை குறைபாடு மற்றும் குற்ற வழக்கு பதிவு…

அண்ணாமலை மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி

மாநாடு 21 August 2025 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு…

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மாநாடு 21 August 2025 பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமலிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது.…

error: Content is protected !!