Category: செய்திகள்

தஞ்சையில் புதிய நீதி கட்சி சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா

மாநாடு 6 September 2025 நேற்று 5 9 2025 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சாவூரில் புதிய நீதி கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா…

தஞ்சையில் விபத்து மரணம் நிகழ்ந்த பகுதியில் இன்றும் விபத்து

மாநாடு 6 September 2025 தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் பகுதியில் வேகத்தடை இல்லாத காரணத்தாலும் சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி அலுவலர்கள் இருப்பதால் நாள்தோறும் விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது அதன்படி இன்று நடந்த விபத்து…

திருச்சியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா

மாநாடு 6 September 2025 சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்தசெம்மல் திரு வ. உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி கோர்ட் வளாகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு லால்குடி சோழிய வேளாளர் சங்கத்தின்…

காசோலை வழக்கு , உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

மாநாடு 04 September 2025 செக் பவுன்ஸ் வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் அதன் விபரம் பின்வருமாறு : புதுதில்லி: காசோலை துள்ளல் (Cheque Bounce) வழக்குகள், 1881 ஆம் ஆண்டு நிகரிப்புச் சட்டம் (Negotiable Instruments Act)…

திமுக அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான் அறிக்கை

மாநாடு 3 September 2025 தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு : தமிழ்நாடு அரசுப்பணியாளர்…

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்

மாநாடு 2 September 2025 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது என்று பத்திரிக்கை செய்தியில் வெளியிட்டு இருப்பதாவது : இன்று 02.09.2025 தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை…

தஞ்சாவூரில் வருகிற 5ந்தேதி வ.உ.சியின் 154வது பிறந்தநாள் விழா..

மாநாடு 2 September 2025 தன் நாட்டைக் காக்க, தாய் நாட்டை மீட்க தனி யுக்தியை செயற்படுத்தி ஆங்கிலேயரை அலற வைத்தவர், கப்பலோட்டிய தமிழர்! மாடுகள் கூட இழுக்க மறுக்கும் கடும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 ஆவது…

தஞ்சையில் விபத்து அகால மரணம் , வேகத்தடை அமைக்கப்படுமா?

மாநாடு 2 September 2025 ஒவ்வொரு உயிரும் உன்னதமானது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உயிருள்ளவரை துயரானது மரணம் . அதிலும் விபத்து மரணம் என்றால் பெருந்துயரம் . ஒரு ஊழியர் கவனமாக கடமையை செய்யாமல் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் மரணத்திற்கு பாரதிய நியாய…

17 கோடி ஊழல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் உட்பட 5 பேர் மீது வழக்கு பரபரப்பு

மாநாடு 27 August 2025 ஊழல் செய்து சொத்து சேர்த்து விட்டோம் நம்மை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அரசு பணியில் உள்ள பல அலுவலர்களுக்கும், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டோம் இனி நம்மை யாரும் சீண்ட…

விஜயகாந்த்க்கு சீமான் புகழ் வணக்கம்

மாநாடு 25 August 2025 இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்கண்டவாறு புகழ் வணக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி,…

error: Content is protected !!