Category: செய்திகள்

தஞ்சாவூர் எம்எல்ஏ , மேயர் மீது வழக்குப்பதிவு

மாநாடு 31 March 2024 தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மீதும் ,மேயர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் விவரம் பின்வருமாறு : நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடக்க இருக்கிறது .இந்திய…

இறுதிவரை உறுதியாக நின்ற வைகோவின் வலது கரம் எம்பி கணேசமூர்த்தி மரணம்

28 March 2024 முதலில் நம்பிக்கையை பெறுவது என்பது கடினம் அதிலும் அரசியல் களத்தில் அரிதிலும் அரிதாகவே அந்தத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்று இறுதிவரை உறுதியாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அவ்வாறு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் பேரன்பையும் பெரும்…

தஞ்சாவூர் நிர்வாகம் கேவலம், காச கொடு, கடையை போடு மக்களுக்கு கஷ்டம் கொடு

மாநாடு 27 March 2024 வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழைய பழமொழி “வேகாத இட்லி யாருக்கும் எப்படி பயன்ப்படாதோ அதேபோல தான் தஞ்சாவூரில் பல அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை நாள்தோறும் நடந்து செல்பவர்களும் பார்த்தும் பார்க்காதது போல பார்ப்பதை…

தஞ்சாவூர் அதிமுக திமுகவிடம் இருப்பதை அறிவாரா எடப்பாடியார்

மாநாடு 11 March 2024 பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான வியூகங்களை அமைத்து வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருவது நாள்தோறும் தெரிகிறது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் திராவிட பாரம்பரிய…

தஞ்சாவூர் திமுகவில் எம்பி சீட் யாருக்கு ? ரேசில் முந்துவது யார்.

மாநாடு 14 February 2024 தேர்தல் வந்தாலே நமக்கு ஏதாவது மாறுதல் வர வேண்டும் என்று மக்கள் நினைப்பதும். நடைபெற இருக்கிற தேர்தலில் நமது கட்சியில் சீட்டு வாங்கி நமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றியோ தோல்வியோ கெத்து காட்ட வேண்டும்…

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவும் வலங்கைமானையும் இணைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மாநாடு 10 February 2024 நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று மாலை வலங்கைமானில் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்க கோரியும், வலங்கைமான் பகுதியை ஒரு முழுமையான சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க கோரியும், வலங்கைமான் தாலுகாவை…

சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்

மாநாடு 25 January 2024 மக்களுக்கும் ஆளுகின்ற அரசுக்கும் பாலமாக திகழ்கின்ற ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இங்கு உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் விதத்தில் நேற்று திருப்பூர் பல்லடத்தில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு சமூக விரோத…

தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாநாடு 24 January 2024 கல்வியை மறுக்கும் போக்கு எந்த உருவில் வந்தாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை கல்வியின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் கற்று உணர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும் .இதை நன்கு உணர்ந்த மாணவர்களான தஞ்சாவூர் அரசு மன்னர் சரபோஜி…

தஞ்சையில் அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானத்திற்கு செவிசாய்க்குமா அரசு

மாநாடு 20 January 2024 தமிழ்நாடு அரசு பணியாளர்களின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று 20-01-2024 காலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.வேழவேந்தன் தலைமை தாங்கினார், வருவாய்த் துறையை சேர்ந்த…

டாஸ்மாக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும் மனு

மாநாடு 12 January 2024 பொங்கல் விழாவை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் அரசுக்கு பெரும் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது அதன்…

error: Content is protected !!