Category: செய்திகள்

அதிமுகவின் அமைப்பு தேர்தல் இந்த தேதியில் நடைபெறுமென அறிவிப்பு

மாநாடு 23 March 2022 அதிமுகவில் உட்கட்சி அமைப்பு தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக அமைப்பு தேர்தல் முதற்கட்டமாக 25 மாவட்டங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற…

மாற வேண்டும் வைகோ இனி ஏமாற மாட்டோம் நாங்கள் மதிமுகவில் போர்க்கொடி

மாநாடு 23 March 2022 மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இரு துணைப் பொதுச் செயலாளர்கள், ஒரு தலைமைக் கழக செயலாளர், ஒரு தணிக்கைக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

இன்றும் பெட்ரோல் டீசல் உயர்ந்தது அனைவரும் அவதி

மாநாடு 23 March 2022 ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது இந்த நிலையில் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் பயன்படும் எரிபொருள்களின் விலை கடந்த மூன்று மாதங்களாக ஏறாமல் இருந்தது ஆனால் நேற்று தொடங்கி…

திமுகவை சேர்ந்த காமக்கொடூரன்கள் கைது

மாநாடு 22 March 2022 விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: நானும் விருதுநகர் மேலத்தெருவில் வசித்து வந்த ஹரிஹரன் என்ற இளைஞரும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று,…

சிறுமிகளை கடத்தி தலைமறைவாக இருந்தவர் 8 மாதங்களுக்கு பிறகு கைது

மாநாடு 22 March 2022 சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் என்கிற சின்னதம்பி. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியுடனான கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2019 ம் ஆண்டு சேலம் மாவட்டம்…

கடைகளுக்கு சீல் வைக்கப்படும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மாநாடு 22 March 2022 தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ,அரசு அலுவலகங்களில் லஞ்சம் தடை, வாகனங்களை இயக்கும்போது போன் பேச தடை ,தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கவும், பணம் கொடுக்கவும் தடை இவ்வாறான தடைகளை எப்படி யாருமே கடைபிடிப்பது…

48,000 கோடி நஷ்டம் பெண்களுக்கு அனைத்து பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது அமைச்சர்

மாநாடு 22 March 2022 சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், இன்று…

தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் காவலர்கள் குவிப்பு

மாநாடு 22 March 2022 சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை…

மின்வாரிய ஊழியர்களின் குறைகள் களைய குழு அமைப்பு

மாநாடு 22 March 2022 கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்தார்கள் அவர்களுக்கு இதுவரையில் முறைப்படுத்தி பணியமர்த்தி ஊதியம் தரவில்லை போன்ற குறைகளை களைய குழு அமைத்து தற்போதுள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

இன்று ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்

மாநாடு 21 March 2022 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று விசாரணை நடந்த நிலையில், நாளையும் விசாரணைக்கு…

error: Content is protected !!