Category: செய்திகள்

இன எழுச்சி கூட்ட தீர்மானங்கள்

மாநாடு 19 May 2022 கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி இலங்கையில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார். ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட போரால் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள், மானம் பறிக்கப்பட்டது…

இதுதான் திராவிட மாடல் இந்த சாதனை தொடரும் ஸ்டாலின் பெருமிதம்

மாநாடு 19 May 2022 இந்தியாவில் பொதுவாகவே பணவீக்க விகிதம் அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக பொருட்களின் விலையும் கூடிஇருக்கிறது பல மாநிலங்கள் பணவீக்கத்தால் தவித்துக் கொண்டிருக்கும்போது தனது தலைமையிலான திமுக அரசு ஆட்சி புரியும் தமிழ்நாட்டில் பணவீக்க விகிதம் மற்ற மாநிலங்களை…

பேரறிவாளன் விடுதலையும் அரசியல் பிரமுகர்களின் கருத்தும்

மாநாடு 18 May 2022 கடந்த 31 ஆண்டு காலமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே அதிரடியாக விடுதலை செய்துள்ளது அதனையொட்டி தமிழக அரசியல்…

பேரறிவாளன் விடுதலை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு May 2022 முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் இருந்த பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்றத்தால் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் இது அவரின் விடுதலைக்காக…

ஏன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படவில்லை முல்லைத்தீவு

மாநாடு 17 May 2022 இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஒரு குடும்பத்தின் முறையற்ற ஆட்சி நிர்வாகமே மக்களின் துயரத்திற்கு காரணம் என்று மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி அந்நாட்டின் அதிபராக இருந்த ராஜபக்சேவை பதவி விலக செய்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளும்…

ஆளுநரும் முதல்வரும் அமைச்சரும் ஒரே மேடையில்

மாநாடு 16 May 2022 சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்ச்ர பொன்முடி ஆகியோர்…

தமிழ் அர்ச்சனை கடினமாக இருக்கிறது என்றார் அமைச்சர்

மாநாடு 16 May 2022 சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வந்திருந்தார் அவர் பக்தர்களிடம் கோவிலில் போதுமான வசதிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பக்தர்களின் வரிசையில் நிற்கும்போது வெயில்…

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மாநாடு 16 May 2022 தமிழ்நாட்டில் பின்னலாடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள் அதில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் பங்கேற்கின்றன இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது, அதன் காரணமாக 2000 கோடி ரூபாய்…

மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்

மாநாடு 16 May 2022 திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: நமது கட்சியின் இலக்கணமே சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதுதான் பத்தாண்டு…

கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் பரபரப்பு

மாநாடு 15 May 2022 புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர் மதிமுக ,அதிமுக ,அமமுக போன்ற பல கட்சிகளில் இருந்து தற்போது திமுகவில் இருக்கும் நாஞ்சில்சம்பத் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு ரோட்டரி கிளப் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார் ஏற்கனவே மத்திய இணை…

error: Content is protected !!