Category: செய்திகள்

தஞ்சையில் ஆளுநர் வருகையால் போக்குவரத்து மாற்றமும் மக்கள் படும் பாடும்

மாநாடு 13 March 2022 மக்களுக்காக பணியாற்ற வருகின்றதாக நாம் நினைக்கும் அதிகாரிகள்,ஆட்சியாளர்கள், ஆளுநர்கள் வரை சிலர் மக்களின் கஷ்டங்களை அவர்கள் படும் இன்னல்களை புரிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறினார்கள். அதைப் பற்றி கேட்ட போது.…

இவர்களுக்கு வங்கி கடன் தர தமிழக அரசு உத்தரவு

மாநாடு 13 March 2022 தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம் 15…

ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களை காப்பாரா

மாநாடு 13 March 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி அருகில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களை இணைக்கும் சாலை ஓரத்தில் பைப்பு குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழியை ஏறக்குறைய ஒரு வருடங்களாக மூடாமல் இருப்பதால் பல விபத்துக்கள் நடைபெற்று…

உணவுக்காக அடித்துக்கொள்ளும் உக்ரைன் மக்கள்

மாநாடு 12 March 2022 பாரினில் பல போரினை கண்ட போதிலும் மக்களின் நல்வாழ்விற்காக நடத்தப்பட்ட போர் என்றாலும் கூட கடைசியில் கையேந்தி நிற்பது கடைக்கோடி மக்கள்தான் என்பதை இந்த போரும் எடுத்துக்காட்டுகிறது . அண்ணன் தம்பியாக பழகியவர்கள் கூட உணவுக்காக…

ஜாமீனில் வந்த அமைச்சரோடு இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து ஆலோசனை

மாநாடு 12 March 2022 சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து…

தஞ்சாவூரில் மக்கள் பணியை மனதார செய்யும் மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டுக்கள்

மாநாடு 12 March 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தஞ்சாவூர் மாநகராட்சியின் 3வது வார்டு மாமன்ற உறுப்பினராக மதிமுகவின் சார்பில் சுகந்தி துரைசிங்கம் வெற்றி…

ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு விடை கிடைக்குமா 21ஆம் தேதி

மாநாடு 12 March 2022 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதை தீர விசாரிக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சமாதி முன் தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம் இவரை வருகிற 21ஆம் தேதி விசாரணைக்காக நேரில் வரவேண்டும்…

மம்தா அறிவிப்பு 2024ல் காங்கிரசோடு சேர்ந்து பாஜகவை வீழ்த்துவோம்

மாநாடு 11 March 2022 நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக மாபெரும் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற…

முதல்வரின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநாட்டில் பிளாஸ்டிக் தடையா

மாநாடு 11 March 2022 தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்து நிறுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சொல்கின்ற போதிலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வழக்கம் போல தான் இருந்து வருகிறது. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே…

ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை பரபரப்பு

மாநாடு 11 March 2022 தமிழ்நாட்டில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பது போல தோன்றினாலும் கூட அது ஒரு பிம்பம்தான் என்பதை ஒவ்வொரு கோடை காலமும் நமக்கு நிரூபிக்கிறது அதில் ஒரு நிகழ்வு தான் இது . திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா,…

error: Content is protected !!