உச்ச நீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை
மாநாடு 4 May 2022 உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.…










