Category: செய்திகள்

தஞ்சையில் வினோத விபத்து பரபரப்பு

மாநாடு 23 April 2022 பொதுவாகவே சாலையில் செல்லும் போது கொஞ்சம் கவனம் தவறினாலும் கூட வாகனத்தை இயக்குபவர்களுக்கும் எதிரே வருபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய விபத்தை ஏற்படுத்துவதை நாம் அன்றாடம் செய்திகளின் வாயிலாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்படி ஒரு விபத்துதான் தஞ்சாவூர்…

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி

மாநாடு 22 April 2022 சட்டமன்றத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி கே பழனிச்சாமி கூறியதாவது : இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி பேசுகையில் கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது…

தஞ்சையில் சிறுவன் சிறுமிக்கு கொடுத்ததாக கைது அதிர்ச்சி

மாநாடு 22 April 2022 டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபோட யாருமில்ல விளையாடுவோமா உள்ளே வில்லாளா மைதானம் தேவையில்லை அம்பயரும் தேவையில்லை யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா கேளேன்டா மாமூ இது இன்டோரு கேமு தெரியாம நின்னா அது ரொம்ப…

அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் பிணம் அரசு செயல்படுகிறதா தேமுதிக கேள்வி

மாநாடு 22 April 2022 பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்த திமுக தலைவர் ஸ்டாலின் வென்றவுடன் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மகிழும்படியும், ஓட்டு போடாதவர்கள் இவர்களுக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் படியும் எனது…

பணத்திற்காக சொந்த வீட்டுப் பெண்களையேவா அதிர்ச்சி

மாநாடு 22 April 2022 சமீபகாலமாக எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை வெறியாக மாறிப்போன சூழலில் பலர் சொந்தங்களின் மீது கூட பற்றற்று மனநோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்நிகழ்வும் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஓட்டேரியில் வசித்து…

கணவன் மனைவிகளுக்கு கட்டுப்பாடு தமிழக அரசு அதிரடி

மாநாடு 21 April 2022 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவியோ அல்லது கணவரோ உயிரோடு இருக்கும்போது 2ஆவது திருமணம் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு 2ஆவது திருமணம் செய்வது ஒழுக்கக்கேடானது என்றும் அரசு…

மாட்டு வண்டி போட்டி சிறப்பாக நடைபெற்றது மக்கள் மகிழ்ச்சி

மாநாடு 21 April 2022 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயலில் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் கூடி மேளதாளங்களுடனும் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு அங்கே வந்த பொது மக்கள் உற்சாகமடையும் வகையில் குதிரை…

தஞ்சையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல பரபரப்பு

மாநாடு 20 April 2022 தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் பொருட்டு பல நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் மஞ்ச பை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக பல வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து…

தஞ்சையில் போக்குவரத்து காவலரின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

மாநாடு 20 April 2022 காவல்துறை பணி என்பது எந்நேரமும் எல்லா மக்களுக்கும் செய்யப்படும் சேவை அந்த சேவையில் சிறு குளறுபடி ஏற்பட்டால் கூட மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக அமைந்துவிடும் இதை உணர்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் அத்துறையில் இருக்கிறார்கள்.அவர்களின் சிறந்த…

4 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் தரவேண்டும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மாநாடு 19 April 2022 தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள்…

error: Content is protected !!