Category: செய்திகள்

திமுகவும் அதிமுகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டன கமல் காட்டம்

மாநாடு 20 February 2022 ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

அரசுப்பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி பலரை கதிகலங்க வைத்தது

மாநாடு 20 February 2022 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் கள்ளகிணறு அருகே திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. திடீரென பேருந்தில் இருந்த முன்பகுதி சக்கரம் பேருந்திலிருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் கழன்று…

திமுக தேமுதிக மோதல்

மாநாடு 19 February 2022 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியாக சிவகாசி தனது முதல் தேர்தலை சந்திக்கிறது. இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் தொடங்கியது. வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினார்கள்.…

பரபரப்பு திமுக வேட்பாளர் போட்ட கள்ள ஓட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா

மாநாடு 19 February 2022 தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதல் மக்கள்…

சென்னையில் சீமான் வாக்களித்த போது இதை செய்தார் நல்ல முன்னுதாரணம்

மாநாடு 19 February 2022 இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அனைத்து இடங்களிலும் காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதி இல்லாத காரணத்தாலும் பல இடங்களில் சாலைகள் கூட…

நல்லவர்கள் நல்லவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் நீங்கள்

மாநாடு 18 February 2022 நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது நல்லவர்கள் நல்லவர்களுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் நீங்கள் ? வாக்குக்கு பணம் கொடுப்பது தேர்தல் நேரத்தில் வாடிக்கையான ஒன்று தான், என ஆகிவிட்ட காரணத்தினால், அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு…

வாக்குப்பதிவின் போது விதிமீறல்கள் நடந்தால் இந்த இலவச எண்களில் புகார் அளிக்கலாம்

மாநாடு 18 February 2022 தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, வீதிகளை மீறி செயல்பட்டால் 18004257072,…

அதிமுக அமைச்சர் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார்

மாநாடு 18 February 2022 நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது .இதையொட்டி அதிமுக பாஜக இடையே நடந்த இடங்கள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போதுஅதிக இடங்களை பாஜக கேட்டது. அதிமுக இதை ஏற்காததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து பாஜக…

பரபரப்பு திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்

மாநாடு 18 February 2022 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு தாவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது என்பதும்…

தஞ்சை முழுவதும் கட்சிகளின் போஸ்டர்கள் அகற்றுவது எப்போது

மாநாடு 18 February 2022 நாளை நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அலுவலர்களும் தங்களது பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள். அதேசமயம் கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,…

error: Content is protected !!