பெரியகோயிலில் அப்படி இருந்த பெயர் பலகையை இப்படி மாற்றிய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
மாநாடு 9 April 2022 எங்கு பஞ்சம் வந்தாலும் தஞ்சமென்று இங்கு வந்து விடுவார்களாம். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமி எங்கள் தஞ்சாவூர். தமிழர்களுக்கு என்று தரணியெங்கும் தனிச் சிறப்புகள் இருந்தாலும் கூட தஞ்சாவூர் தமிழர்களின் பூர்வீக…










