தஞ்சை சரக டிஐஜி கடும் நடவடிக்கை
மாநாடு 15 April 2022 கள்ளச்சாராய வியாபாரத்துக்கு துணை போன காவலர்களை டிஐஜி பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறையையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைக்கு…










