ஆளுங் கட்சி எம்பி அடித்துக்கொலை பரபரப்பு
மாநாடு 9 May 2022 இலங்கையில் தற்போது பதற்றமான நிலைமை நிலவுகிறது. இன்றைய தினம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இலங்கையிலுள்ள பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தில்…










