Category: செய்திகள்

திமுகவினர் அதிர்ச்சி ஈரோடை தொடர்ந்து தஞ்சையிலும்

மாநாடு 18 February 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை நடைபெறநிலையில் நேற்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் ஓய்ந்தது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் வேட்பாளராக…

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் இயங்கும் புதிய எண் அறிமுகம்

மாநாடு 17 February 2022 உலக அளவில் நொடிக்கு நொடி சைபர் குற்றங்கள் பல்கிப்பெருகி வருகிறது. இதை தடுக்க உலகமே பல புதிய தொழில்நுட்பங்களையும் புதிதுபுதிதாக வியூகங்களையும் வகுத்து வருகிறது அப்படி இருக்கையில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் கூட இவ்வகையான…

எங்கு வாக்களிக்க வேண்டும் வாக்காளர் அட்டை எண் கொண்டு தெரிந்து கொள்ளலாம்

மாநாடு 17 February 2022 வரும் 19ந்தேதி நடக்க இருக்கிற தேர்தலில் பல ஊர்களில் பல வாரடுகள் மறு சீராய்வு செய்திருக்கிறார்கள். இதனை வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு அறிந்து கொள்ளலாம். வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க உள்ள…

+1 மாணவி தற்கொலைக்கு முன் பேசிய நபர் யார் தீவிர விசாரணை

மாநாடு 17 February 2022 திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பதியரின் மகள்…

தஞ்சாவூரில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம்

மாநாடு 17 February 2022 இன்னும் இரண்டே நாளில் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இன்று இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக இருக்கின்றார்கள் . தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றது.அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சவால்கள்…

தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

மாநாடு 16 February 2022 நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெறும். விவரம் வருமாறு:- தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேல…

பரபரப்பு தஞ்சை பள்ளி +1 மாணவி தற்கொலை ஆசிரியர் கைது

மாநாடு 16 February 2022 தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி பள்ளி +1 படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய லாவண்யா தற்கொலை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில்…

ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கு வேண்டாம் என தமிழக அரசு பணத்தை திருப்பி கேட்டது

மாநாடு 16 February 2022 ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.…

பரபரப்பு திமுகவிலிருந்து மீண்டும் 19 பேர் நீக்கம் தொண்டர்கள் அதிருப்தி

மாநாடு 16 February 2022 தமிழகத்தில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 107 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக…

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு

மாநாடு 16 February 2022 தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நேற்று 15-02-2022 சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது என்றும்…

error: Content is protected !!