Category: செய்திகள்

6 மணி நேரம் இங்கு தான் இருப்பேன் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் கெத்து காட்டிய அண்ணாமலை

மாநாடு 29 March 2022 சென்னையில் இன்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக என் மீது திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். நான் இன்னும் 6 மணி நேரம்…

இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் இனி செல்லாது யுஜிசி அறிவிப்பு

மாநாடு 29 March 2022 கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்க முடியாதவர்கள் தொலைதூரக்கல்வியில் பயின்று வெற்றி பெற்று அனைத்து பணிகளுக்கும் சென்றனர். இவ்வாறான தொலைதூரக் கல்வியில் வேலையில் இருப்பவர்கள் கூட மேற்படிப்பு முடித்து பட்டம் பெற்று பதவி உயர்வுகள் பெற்றனர். அனைத்து…

பெற்ற தாயை படுகொலை செய்த பாவி மகள்

மாநாடு 29 March 2022 தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி. இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேடுபாடு…

திமுக கிளைச் செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது

மாநாடு 28 March 2022 மதுரை திருமங்கலம் அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் வைத்து அப்பகுதியில் பிழைப்பு நடத்தியும், வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருக்கும் 11 வகுப்பு…

தஞ்சாவூர் ரேஷன் கடை ஊழியர் பணிநீக்கம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

மாநாடு 28 March 2022 தஞ்சையில் ரேசன் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். அப்போது தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டுபாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வண்டிக்கார தெரு 2-வது…

தஞ்சையில் திமுக கவுன்சிலர் பதவி பறிப்பு பரபரப்பு

மாநாடு 28 March 2022 தஞ்சையில் 16வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணா பிரகாஷின் கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டது. வேட்புமனுவில் தம்பியின் ஒப்பந்த பணியை மறைத்ததாக தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீஸ்…

தஞ்சையின் ராஜவீதி இதுதான் தேரோட்டத்திற்கு முன் முன்னோட்டம் காட்டிய ஆணையருக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 28 March 2022 ஒட்டுமொத்தத்தில் தமிழ் ,தமிழ்நாடு, தமிழர்கள், என்றாலே தனிச்சிறப்பு அதிலும் தமிழகத்தில் தஞ்சாவூர் என்றால் பஞ்சம் எங்கிருந்தாலும் தஞ்சம் என்று வந்துவிட்டால் பஞ்சம் போக்கும் எங்கள் ஊர் அதுதான் தஞ்சாவூர் என்கிற அளவிற்கு பலரின் பசியை போக்கி…

போராட்டம் வெற்றிகரமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது 318 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது முழுவிபரம்

மாநாடு 28 March 2022 தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.அதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை இதுவரையில்…

திமுக அதிமுகவினர் மோதல் காவலர்கள் தடியடி

மாநாடு 28 March 2022 கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவருகான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில்…

தந்தையே மகனை கொலை செய்துள்ளார் பரபரப்பு

மாநாடு 27 March 2022 சேலம் மாவட்டத்திலுள்ள தச்சன்காடு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது நாமக்கல், மேச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.…

error: Content is protected !!