Category: செய்திகள்

போதையில் கூட்டு பலாத்காரம் சிறுவர் உட்பட நான்கு பேர் கைது

மாநாடு 24 March 2022 வேலூரில் போதையில் இருந்தவர்கள் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம். விபரம் வருமாறு: சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சில தினங்களுக்கு முன் இரவு 2 வாலிபர்கள் போதையில்…

மாணவிகள் பேருந்தினுள் மது குடிக்கும் அதிர்ச்சி வீடியோ அரசு செய்ய வேண்டியது என்ன

மாநாடு 24 March 2022 படிக்க மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் கொரோனா நோய் தொற்றிவிடும் என்று பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மூடப்பட்டிருந்தது ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களின் மனநிலை…

100 ரூபாய் பெட்ரோலுக்கு வரி இவ்வளவா அதிர்ச்சி தகவல்

மாநாடு 23 March 2022 ஒவ்வொரு பொருட்களின் விலையை தீர்மானிக்க அடிப்படைக் காரணியாக இருப்பது எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலைகள் தான். இவ்வாறான பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் மிகப்பெரிய இன்னலை…

முடியை வெட்ட சொன்னதற்கு ஆசிரியருக்கு கொலை மிரட்டல் கரூரில் பரபரப்பு

மாநாடு 23 March 2022 தேனி மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியர்களை கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததை போல கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 6 இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள்…

அதிமுகவின் அமைப்பு தேர்தல் இந்த தேதியில் நடைபெறுமென அறிவிப்பு

மாநாடு 23 March 2022 அதிமுகவில் உட்கட்சி அமைப்பு தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக அமைப்பு தேர்தல் முதற்கட்டமாக 25 மாவட்டங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற…

மாற வேண்டும் வைகோ இனி ஏமாற மாட்டோம் நாங்கள் மதிமுகவில் போர்க்கொடி

மாநாடு 23 March 2022 மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இரு துணைப் பொதுச் செயலாளர்கள், ஒரு தலைமைக் கழக செயலாளர், ஒரு தணிக்கைக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

இன்றும் பெட்ரோல் டீசல் உயர்ந்தது அனைவரும் அவதி

மாநாடு 23 March 2022 ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது இந்த நிலையில் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் பயன்படும் எரிபொருள்களின் விலை கடந்த மூன்று மாதங்களாக ஏறாமல் இருந்தது ஆனால் நேற்று தொடங்கி…

திமுகவை சேர்ந்த காமக்கொடூரன்கள் கைது

மாநாடு 22 March 2022 விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: நானும் விருதுநகர் மேலத்தெருவில் வசித்து வந்த ஹரிஹரன் என்ற இளைஞரும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று,…

சிறுமிகளை கடத்தி தலைமறைவாக இருந்தவர் 8 மாதங்களுக்கு பிறகு கைது

மாநாடு 22 March 2022 சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் என்கிற சின்னதம்பி. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியுடனான கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2019 ம் ஆண்டு சேலம் மாவட்டம்…

கடைகளுக்கு சீல் வைக்கப்படும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மாநாடு 22 March 2022 தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ,அரசு அலுவலகங்களில் லஞ்சம் தடை, வாகனங்களை இயக்கும்போது போன் பேச தடை ,தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கவும், பணம் கொடுக்கவும் தடை இவ்வாறான தடைகளை எப்படி யாருமே கடைபிடிப்பது…

error: Content is protected !!