வழக்கில் இருந்து கொளத்தூர்மணி விடுவிப்பு சீமான்?
நீதிமன்றத்தால் கொளத்தூர்.மணி விடுவிக்கப்பட்டார். விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் இருந்து.. விபரம் வருமாறு : ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ,…