Category: செய்திகள்

திமுகவிருக்கு ஸ்டாலின் கட்டளை

ஸ்டாலின் கனவை திமுகவினரே கலைக்கலாமா ஒரு நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு ஊரும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு ஊரு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு தெரு சுத்தமாக இருக்க…

என்னா சொல்றிங்க ஸ்டாலின் ராமதாஸ் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் தமிழகத்தில் சேலம் -சென்னை 8வழி சாலை போட ஒன்றிய அரசு தீவிரமாக இருந்த நேரத்தில் அப்போது இருந்த அதிமுக அரசும் அத்திட்டத்தை ஆதரிக்கும் விதமாகவே நடந்துக்கொண்டது இதை அனைத்து தரப்பினரும் எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்…

தமிழ்மொழிக்காக கருணாநிதி இப்படி செய்யலாமா

வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாகவும் இந்த பாட்டு அரசின் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பாடப்படும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் சென்ற ஆண்டு…

திமுகவில் துவங்கியதா கோஷ்டி யுத்தம்

காபபாற்றுவாரா ஸ்டாலின் திமுகவில் முன்பெல்லாம் கோஷ்டி என்பது வெளிப்படையாகவே இருந்து வந்தது ஒரு பக்கம் நாங்கள் அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி பாசறை என்று ஒரு குழுவினரும் இன்னொரு பக்கம் நாங்கள் தளபதியின் ஆதரவாளர்கள் என்று ஒரு குழுவினரும் நாங்கள் கனிமொழி ஆதரவாளர்கள்…

மோடிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி பிரதமர் மோடியே வெறுக்கதக்க பேச்சுகளை பேசலாமா? முன்னாள் நீதிபதி கேள்வி நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பாஜக தலைவர்கள் பேசுவதும் ஆதரிப்பதும் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன்…

வழக்கில் இருந்து கொளத்தூர்மணி விடுவிப்பு சீமான்?

நீதிமன்றத்தால் கொளத்தூர்.மணி விடுவிக்கப்பட்டார். விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் இருந்து.. விபரம் வருமாறு : ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ,…

விவசாயிகளை திட்டிய அதிகாரியை கைது செய் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை போராட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல முற்றுகையிட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி அழைப்பு விடுத்து இருந்தார் அதற்கு வலு சேர்க்கும் வகையில் பல நெருக்கடியான இந்த நேரத்திலும் விவசாயிகள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மூன்று…

லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் ஜெயக்குமார்

லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக…

பெரியார் சிலை சேதம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கைது

பெரியார் சிலை சேதம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கைது விழுப்புரத்தில் பெரியார் சிலை முழுவதும் சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் சேதமடைந்த சிலையை பார்வையிட்டு அடுத்தக்கட்ட…

மாஸ்க் போடவில்லையா வேலை காலி சுகாதாரத்துறை எச்சரிக்கை

பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும்! நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை. பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை…

error: Content is protected !!