மாநாடு 13 August 2022
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவம் நடந்திருக்கிறது, தஞ்சாவூரில் டி.ஐ.ஜி. அலுவலகம் எதிர்ப்புறம் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் கையாடல்
செய்யப்பட்டிருப்பது தொடர்பாக
உதவி ஆய்வாளர் வீராசாமி, பெண் காவலர்கள் வீரம்மாள், கோகிலாவாணி, வளர்மதி, மனோஜஸ்ஸ்ரீ
ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை காவலர்கள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் விசாரணையில் இதில் யார் யார் சம்பந்தப்பட்டார்கள் என்கிற தகவல்கள் தெரிய வரும்.
471341cookie-checkதஞ்சையில் கையாடலில் ஈடுபட்ட காவலர்களால் பரபரப்பு