தமிழர்களுக்கு , தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு தலைகுனிவு சீமான் கண்டனம்

மாநாடு 16 October 2025 தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எந்நேரமும் முன்னாள் வந்து தடுக்க காக்க நிற்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளது அதேபோல…

கட்ட அனுமதித்தவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், நிதி இழப்பீடும் உயர் நீதிமன்றம் உத்தரவு ..

மாநாடு 11 October 2025 நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதனால் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

தஞ்சை மாநகராட்சியில் ஆணையர் சரவணகுமார் …

மாநாடு 07 October 2025 தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் ஆக்கிரமிப்பு நாள்தோறும் பல்கி பெருகி வருகிறது . இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நெறிமுறை படுத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார்…

தஞ்சையில் சட்ட விரோத மது விற்பனை, தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 02 October 2025 சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 57 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 2556 மதுபாட்டில்கள் பறிமுதல் இன்று 02.10.2025 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர…

காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்

மாநாடு 01 October 2025 திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக…

வதந்திகளை பரப்ப வேண்டாம் எல்லாத்துக்கும் மேலானது மனித உயிர்கள் முதல்வர் வேண்டுகோள்

மாநாடு 29 September 2025 கடந்த 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்து…

Kpy பாலாவை அரவணைத்து, ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்

மாநாடு 25 September 2025 கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதில் கிடைக்கும் பணத்தையும் அவர் உழைப்பால் கிடைத்த பணத்தின் மூலமும் பல்வேறு மக்களுக்கு பல உதவிகளை பிரதிபலன் பாராமல் செய்து வந்தவர் பாலா அவரின் வளர்ச்சியை பொறுக்க…

அதிக சொத்து அள்ளிக்குவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓய்வு பெற்ற நிலையில் 2.56 கோடி சொத்துக்கள் முடக்கம்

மாநாடு 25 September 2025 கோடிக்கணக்கில் சொத்துக்களை அள்ளி குவித்த ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்று, செத்த பிறகும் அவரின் மற்றும் அவரின் உறவுகளின் சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை அதன் விபரம் பின்வருமாறு: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, மறைந்த…

திருச்சி அரசு பள்ளியில் 30 லட்சத்தில் கட்டிய வகுப்பறை மேற்கூரை ஏன் பெயர்ந்து விழுந்தது ஊழலா? BJP அண்ணாமலை சரமாரி கேள்வி

மாநாடு 22 September 2025 கடந்த 9 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசையும்…

தஞ்சாவூரில் குப்பை கொட்ட முடியாமல், வரிசையாக குப்பை வண்டி என்ன ஆச்சு?

மாநாடு 19 September 2026 தற்போது தஞ்சாவூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட முடியாமல் வரிசை கட்டி நிற்கிறது வாகனங்கள் அலட்சியமே காரணமா? விபரம் பின்வருமாறு: தஞ்சாவூரில் பல இடங்களில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்காத காரணத்தாலும், அப்படியே வைத்திருந்தாலும் அதை…

error: Content is protected !!