பேராவூரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல் .

மாநாடு 20 March 2026 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணத்தை கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மாநாடு 27 February 2026 தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் நான்கு வகுப்பறைகள்…

திருவோணம் அருகே குடிநீர் பிரச்சனை, ஆய்வுக்குப் பின் எச்சரிக்கை..

மாநாடு 25 February 2026 தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்கா பில்லுவெட்டுவிடுதி கிராமத்தில் உள்ள 1000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சரிவர மக்களுக்கு குடிநீர் வருவதில்லை எனவும் சரியாக இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து திருவோணம்…

தமிழ்நாட்டில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரி பார்க்க லிங்க் இங்கு உள்ளது

மாநாடு 23 February 2026 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சரி பார்க்க லிங்க் https://electoralsearch.eci.gov.in/ தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை…

சேதுபாவாசத்திரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்.. மக்கள் பேட்டி வீடியோ

மாநாடு 20 February 2026 மக்கள் பேட்டி வீடியோ : https://youtu.be/Rlrp3f39TkQ சேதுபாவாசத்திரம் அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை. தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தில் அம்பலகாரர் தெரு…

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

மாநாடு 19 February 2026 திருவோணத்தில் , தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது திருவோணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலம் முறை ஊதியம் மற்றும்…

பேராவூரணி கடைவீதியில் விபத்து அபாயம் உள்ளது . பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எப்போது ?

மாநாடு 14 February 2026 பேராவூரணி கடைவீதியில் விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகள் கண்டுகொள்ளாத பேரூராட்சி . தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதான சாலைகளில் மாடுகள் மற்றும் நாய்கள் அதிக அளவில்…

முதியவர் மீது தாக்குதல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

மாநாடு 12 February 2026 கறம்பக்குடி அருகே முன்விரோதம் காரணமாக முதியோர் மீது கொலைவெறி தாக்குதல் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஊரணிபுரம் சந்தப்பேட்டை எதிரில் வசிப்பவர் சொக்கலிங்கம்…

பேராவூரணியில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வீடியோ இணைப்பு உள்ளது.

மாநாடு 11 February 2026 தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. வீடியோ இணைப்பு 🔗 https://youtu.be/2RaBh0s6orw…

வெறி நாய் கடித்து 5 பேர் மருத்துவமனையில் அனுமதி, ஆக்சன் எப்ப..

மாநாடு 7 February 2026 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்துள்ளது. இந்த வெறிநாய் அந்த ஊரில் ஐந்து பேரை துரத்தி துரத்தி கடித்தது. இதில், சோழகனார்வயல் கிராமத்தை…

error: Content is protected !!