ஓபிஎஸ்,வைத்திலிங்கத்தின் மீதும் திருட்டு வழக்கு பதிவு விபரம்
மாநாடு 26 August 2022 இந்த மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் உள்ள வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் அப்போது இபிஎஸ்…
வாட்ஸ் அப்பில் தொட்டதால் 21 லட்ச ரூபாய் இழப்பு
மாநாடு 25 August 2022 சமீப காலமாக வலைத்தளங்கள் மூலமும் செயலிகள் மூலமும் அதிகப்படியான மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது இதில் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பெரும்பான்மையினர் சிக்கி தங்களது பொருட்களை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றார்கள், இதனை தடுப்பதற்காக…
இந்த ஊர்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை
மாநாடு 24 August 2022 தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
ஓபிஎஸ் இன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் திமுகவில் இணைகிறார் பரபரப்பு
மாநாடு 24 August 2022 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. பல்வேறு குழுக்களாக பிரிந்து வழிநடத்த வேண்டியவர்கள் நிற்கிறார்கள் அதன் காரணமாக தொண்டர்களும் மிகவும் சோர்வடைந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்து ஆக்கப்பூர்வமான பல…
தஞ்சாவூரில் நெகிழ வைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள்
மாநாடு 23 August 2022 காவல் அறனாய் காக்கி உடையில் பொதுமக்களை காவல் காக்கும் காவல் தெய்வங்களாய் கண்ணியம் மிக்க காவலர்கள் பலரும் காவல்துறையில் இருக்கின்றார்கள், இவர்களின் மனிதாபிமானம் பல நேரங்களில் பலருக்கும் தெரியும் வகையில் வெளிப்பட்டிருக்கிறது, அதை பல நேரங்களில்…
ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி
மாநாடு 23 August 2022 கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் உள்ள சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் அமுதா. இவரின் இளைய மகள் 20வயதுடைய இவர் உமாகெளரி பல்பொருள் அங்காடியில் பணி செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல்…
உயிரைக் காக்க உயிர் போனது பெரும் சோகம்
மாநாடு 23 August 2022 சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி இருக்கிறது. அந்த நாயின் மேல் பேருந்து மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். அதன் காரணமாக…
தமிழக அரசு அதிரடி உத்தரவு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
மாநாடு 23 August 2022 தமிழக அரசு நாள்தோறும் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது, அதை ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களும் அறிய முடிகிறது, அதன்படி இன்று தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது, இனி மாணவர்கள்…
பெண்களைக் கொன்று உல்லாசமாக இருந்த சைக்கோ கைது
மாநாடு 20 August 2022 தன் மனைவி ஏமாற்றியதால் விரக்தியடைந்து சைக்கோவாக மாறியவர் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொலை செய்து அந்த உடலுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அந்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை…
தஞ்சாவூரில் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மாநாடு 20 August 2022 சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் குறிப்பிடப்படும் படியான இடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு நடக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் அலட்சியங்களாலும், சாலை விதிகளை கடைப்பிடித்து முறையாக பயன்படுத்தாததாலும், மது அருந்திவிட்டு போதையில் வருபவர்களாலும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில்…










