தஞ்சாவூரில் பிணம் குளிப்பாட்டக் கூட தண்ணி இல்லை மக்கள் போராட்டம் பரபரப்பு
மாநாடு 30 June 2022 ஒரு பக்கம் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கி கூட்டம் போடப்படுகிறது .மறுபக்கம் குடிக்க தண்ணீர் இல்லை பொறுத்துக் கொண்டோம் ஆனால் எங்கள் ஊரில் இறந்த பிணத்தை குளிப்பாட்டக் கூட தண்ணீர் இல்லை 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்…
பஞ்சு விவசாயிகள் வயிறை எரிய வைக்கும் ஆளுங்கட்சி தஞ்சையில் போராட்டம் பரபரப்பு
மாநாடு 28 June 2022 கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சு விவசாயிகள் தங்கள் வெள்ளாமை செய்த பஞ்சிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் பாபநாசம்…
தஞ்சாவூர் மேயர் உதயநிதி கால் தொட்டது தவறா? பரபரப்பு
மாநாடு 28 June 2022 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 26 ஆம் தேதி புதுக்கோட்டைக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையிலும் அறந்தாங்கியிலும் நடைபெற்ற திமுகவினரின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது திருமண விழாவில் பேசிய…
குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாடுவதா கடும் கண்டனம்
மாநாடு 28 June 2022 அரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டு 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகள் தொடங்கப் பட்டது. இந்நிலையில் ஜூன் மாதத் தொடக்கத்தில் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இந்த ஆண்டு நடைபெறாது என்று…
தஞ்சையில் நாளை காலை10 மணி முதல் 5 மணி வரை இந்தப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது
மாநாடு 27 June 2022 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக தஞ்சாவூர் உதவி செயற்பொறியாளர் கருப்பையா இந்த பகுதிகளில் 28-6-2022 நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்…
எஸ்.பி.வேலுமணி கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
மாநாடு 27 June 2022 முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள் உறவினர்களுக்கு முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர்…
டேட்டிங் ஆப் மூலம் ஆப்பு வைத்து 5.70 கோடி ரூபாயை கறந்த பெண் பரபரப்பு
மாநாடு 25 June 2022 டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான பெண்ணிடம் கொண்ட மோகத்தால் 5.70 கோடி பணத்தை இழந்த உயர் அதிகாரி அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெங்களூர் அனுமந்த் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன்…
இதனால்தான் இறந்தாரா வங்கி மேலாளர் ஆதங்கப்பட்ட சமூக ஆர்வலர்கள்
மாநாடு 25 June 2022 சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சென்றுகொண்டிருந்த மகிழுந்து மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே வாணி கபிலன் உடல் நசுங்கி உயிரிழந்தார் ஓட்டுநரும் வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த இவரின் தங்கையும்…
திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
மாநாடு 25 June 2022 ஒப்பந்த முறையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று மாலை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு தற்போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…
படையை காட்டி பதறவைத்த வைத்தியலிங்கத்தின் விசுவாசிகள் அடுத்து என்ன அதிமுக பரபரப்பு
மாநாடு 24 June 2022 பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் நேற்று நடைபெற்றது அதிமுகவின் பொதுக்குழு. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஓபிஎஸ் க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமை இழந்த ஓபிஎஸ் இன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர்…










