மேட்டூர் அணையில் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மாநாடு 24 May 2022 சுதந்திரத்திற்குப் பிறகு மே மாதத்தில் ஆற்றில் மணல் இல்லாமல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று காலை திறந்து வைத்தார். மேட்டூர்…

நாளை மேட்டூர் அணை திறப்பு விவசாயத்திற்கு தண்ணீர் வருமா

மாநாடு 23 May 2022 காவிரி டெல்டா பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் முன்கூட்டியே அதாவது மே மாதம் 24ஆம் தேதி…

மாணவி மரணம் தஞ்சாவூர் சாலை மறியலால் பரபரப்பு

மாநாடு 23 May 2022 திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்துரை சேர்ந்த 19 வயது மாணவி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பாய்லர் ஆலை பகுதியில் மணியம்மை நகரில்…

மாணவி 8 மாத கர்ப்பம் இரண்டு இளைஞர்கள் கைது

மாநாடு 23 May 2022 விழுப்புரம் மாவட்டம் அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16வயது மாணவி 8 மாதம் கர்ப்பம் மாணவியின் தாயார் செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட…

மரங்களை வெட்ட தடை விதித்தது உயர் நீதிமன்றம் ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள்

மாநாடு 23 May 2022 சேலம் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழமையான 7 புளிய மரங்களை வெட்டுவதற்கான அனுமதி கேட்டு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது மல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம். அந்த மரங்களை…

பெட்ரோல் டீசல் விலை குறைகிறது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மாநாடு 21 May 2022 கடந்த 45-வது நாளாக பெட்ரோல் ,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை குறைப்பதன்…

வாக்குறுதியைக் காப்பாற்றினார் ஸ்டாலின்

மாநாடு 21 May 2022 மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்தது இந்த ஆண்டு அந்த அறிவிப்பு வெளியான உடனே மனிதனை மனிதன் தூக்கும் நிகழ்வு அனுமதிக்கப்படக்கூடாது என திராவிடர் கழகத்தினர் புகார் தெரிவித்தனர். இதனால் சட்டம்…

செருப்பைத் தலையில் சுமந்துவர்களை மேயராக ஆக்கி இருக்கிறோம் திண்டுக்கல் லியோனி பேச்சி சீமான் கடும் கண்டனம்

மாநாடு 20 May 2022 திமுக சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனையை விளக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொன்னேரியில்…

தஞ்சாவூரில் மாற்றுப்பாதையில் முறைகேடா சமூக ஆர்வலர் வழக்கு

மாநாடு 20 May 2022 தஞ்சாவூர் நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் 2 ஒன்று நீதிமன்ற சாலைக்கு அருகில் இருக்கும் இர்வின் ஆற்றுப்பாலம் மற்றொன்று கருந்தட்டாங்குடியில் இருக்கும் வடவாறுப்பாலம் இந்த இரு பாலங்களையும் இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்டுவதற்காக பணிகள்…

விவசாயிகளுக்கு அனைத்தும் செய்யப்படும் என்றார் முதல்வர்

மாநாடு 19 May 2022 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார் .இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக…

error: Content is protected !!