தஞ்சையில் வழிப்பறி, தாலி செயின் பறிப்பு 2 பேருக்கு 3 ஆண்டு சிறை ரூ5000 அபராதம்
மாநாடு 18 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இரயில்வே கேட், மாதுளம் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது…