தஞ்சை அருகே மணல் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம் வழக்கு பதிவு
மாநாடு 10 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் வெட்டாற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகளும், நடுக்காவேரி காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மணல் ஏற்றி வந்த 3…