Tag: news

தஞ்சாவூர் வீரமாகாளி கோயிலில் திருட்டு

மாநாடு 16 July 2024 தஞ்சாவூரில் உள்ள இந்த வீரமாகாளி கோயிலில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் பூசை செய்ய பூசாரி வருவாராம் அதேபோல இன்று செவ்வாய்க்கிழமை பூசை செய்ய கோயிலுக்கு வந்த பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம் கோயில் உண்டியல் காணாமல் போயிருந்ததே அதிர்ச்சிக்கு…

தடதடக்கும் பாலம் படபடக்கும் பயணிகள்.

மாநாடு 14 July 2024 தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம்தடதடக்கும் பாலம் . படபடக்கும் பயணிகள். அருகில் சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே சுமார் நான்கு கோடி செலவில் கட்டப்பட்டு 2021 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால்…

தஞ்சையில் மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டம்

மாநாடு 10 July 2024 தமிழ்நாடு முழுவதும் சென்னை மாவட்டம் நீங்கலாக 37 மாவட்டங்களில் 12,525 ஊராட்சிகளும், 385 ஒன்றியங்களும் மக்கள் பணிகளுக்காக செயல்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊராட்சிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கடந்த…

தமிழக மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் அமைச்சர் குமாரசாமியை சந்தித்தனர்

மாநாடு 10 July 2024 தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள நிர்வாகிகள் மாநில தலைவர் காளப்பட்டி பொன்னுச்சாமி தலைமையில் மத்திய இரும்பு மற்றும் கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமியை சந்தித்தனர். தேசிய செயலாளர என்எஸ்எம் கவுடா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைமை…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம்

மாநாடு 06 July 2024 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பலரும் தங்களது இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள் அதன்படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேச மாணிக்கம் கீழ்க்கண்டவாறு கண்டன அறிக்கை…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தலைநகரிலேயே தேசிய கட்சியின் தலைவரின் உயிருக்கே பாதுகாப்பில்லை சீமான் அறிக்கை

மாநாடு 06 July 2024 தமிழ்நாட்டின் தலைநகரிலேயே மாநிலக் கட்சியிள் தலைவர் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கெட்டுள்ளது உடனடியாக சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என்று கீழ்கண்டவாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

அடிக்கடி நடக்குதுங்க தடுக்க நடவடிக்கை எடுங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாநாடு 04 July 2024 இன்றும் நடந்த விபத்து உயிர் சேதம் இல்லை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் எங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேதுபாவாசத்திரம்…

தஞ்சையில் பயங்கரம் பட்டப் பகலில் படுகொலை

மாநாடு 09 June 2024 தஞ்சாவூர் ஞானம் நகரில் இன்று காலை 11:30 மணியளவில் நடந்த படுகொலை பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரை சேர்ந்த திமுக பிரமுகரான 48 வயதுடைய பாபு என்பவர் காரைக்காலில் டைமண்ட் எண்டர்பிரைசஸ் என்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனம்…

உடனடியாக கைது செய் ஆர்ப்பாட்டம்

மாநாடு 21 April 2024 தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் நகர பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் செய்தியாளர்கள் நியூஸ் ஜே மாரிமுத்து,மக்கள் தொலைக்காட்சி…

தஞ்சையில் தீ சினையாக இருந்த பசுமாடு பலி

மாநாடு 31 March 2024 யுத்த காலத்தில் கூட பசுக்களை கொல்லக்கூடாது என்று சொல்வார்கள் பசுவை வதைப்பது பாவம் என்றும் பசுமாட்டை தெய்வத்தின் அம்சமாக எண்ணி புது வீடு குடி புகும் போது வீடு கட்டியவர்கள் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு பசு…

error: Content is protected !!