Tag: news

தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது

மாநாடு 19 September 2022 தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், தஞ்சாவூர் மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்ட…

திறக்கக் கூடாது, மீறினால் மறியல் ,மாவட்ட ஆட்சியரிடம் மனு பரபரப்பு

மாநாடு 19 September 2022 சமீப காலமாக போதைப்பொருள் ஒழிப்புக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே…

மு.க.ஸ்டாலின் அடக்க வேண்டும் டிடிவி வலியுறுத்தல்

மாநாடு 17 September 2022 சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இந்துக்களை,இந்து மதத்தை பின்பற்றுபவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்தார் என்று பலராலும் வழக்குத் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் சம்பந்தமாக…

தஞ்சாவூரில் அண்ணாவை அசிங்கப்படுத்திய திமுக

மாநாடு 15 September 2022 இன்று திமுகவின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள சில கட்சிகளால் தமிழ்நாடு முழுவதிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்த நாளை…

தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை மொத்ததையும் இழுத்து மூடுவோம்

மாநாடு 13 September 2022 தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி 11 ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள்…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை நோயாளிகளை தனியாருக்கு அனுப்புகிறதா அதிர்ச்சி தகவல்

மாநாடு 10 September 2022 தஞ்சாவூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்தது இந்த மருத்துவமனைக்கு 1958 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர், ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். அன்றைய தமிழக முதல்வர்…

திமுக ரகசியத்தை எப்போது வெளியிடும் மக்கள் ஏக்கம்

மாநாடு 8 September 2022 கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 17, 78 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர் ,காஞ்சிபுரம், கரூர், நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர் ,திருவள்ளூர்…

தஞ்சாவூரில் ராகுல்காந்தி கிளம்புவதற்கு முன்பே கிளம்பிய பரபரப்பு

மாநாடு 7 September 2022 தொடர்ந்து நடைபெற்று முடிந்த பல தேர்தலிலும், பல மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது,அதன் காரணமாக ராகுல் காந்தி தலைவர் பதவியை மேற்கொண்டு ராஜினாமா செய்தார்.பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அதனை காப்பாற்ற…

தஞ்சாவூரில் இப்படி செய்தது டிவிஎஸ் பைனான்ஸ் 3 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம் பரபரப்பு

மாநாடு 7 September 2022 சமீப காலமாக நாணயமாக இருப்பவர்களையும் தன்மானத்தோடு வாழ நினைப்பவர்களையும் கூட பல நிதி நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் ஏதோ இவர்கள்தான் உதவுவதற்கு வந்தவர்கள் போல வழிய வந்து மக்களிடம் பல சலுகைகளை சொல்லி தங்களது நிதி…

தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநாடு 6 September 2022 இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தஞ்சாவூரில் இன்று காலை 10 மணி அளவில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில்…

error: Content is protected !!