சமூக அமைதியை கெடுக்க நினைத்தவரை தட்டித் தூக்கிய தஞ்சை மாவட்ட காவல்துறையை வெகுவாக பாராட்டுகிறார்கள்…
மாநாடு 24 March 2025 சுமுகமாக சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடத்தில் சாதி, மத வேற்றுமையை சொல்லி ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அமைதியான சமூகத்தில் முளைக்கும் முட்செடிகளே, இவ்வாறானவர்களை எவ்வாறு பாடுபட்டாயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்டி தூக்கி சமூக…