Tag: news

சமூக அமைதியை கெடுக்க நினைத்தவரை தட்டித் தூக்கிய தஞ்சை மாவட்ட காவல்துறையை வெகுவாக பாராட்டுகிறார்கள்…

மாநாடு 24 March 2025 சுமுகமாக சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடத்தில் சாதி, மத வேற்றுமையை சொல்லி ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அமைதியான சமூகத்தில் முளைக்கும் முட்செடிகளே, இவ்வாறானவர்களை எவ்வாறு பாடுபட்டாயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்டி தூக்கி சமூக…

தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீரில் சாக்கடை நீர், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

மாநாடு 23 March 2025 மண்ணில் வாழும் மரம் , செடி கொடிகள் போன்ற உயிரினங்களுக்கு கூட குறைவின்றி நிறைவான நீரை கொடுக்க வேண்டியது மனிதப் பிறப்பின் அறம். உண்மை நிலை அப்படி இருக்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்போது புதிதாக விரிவாக்கம்…

தொகுதி மறு சீரமைப்பு ஏன் இப்படி கூடாது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாநாடு 22 March 2025 தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மாநில முதல்வர்களை அழைத்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன்படி இன்று சென்னை கிண்டியில் உள்ள…

லஞ்சம் மின்வாரிய பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை, புகார் கொடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மாநாடு 22 March 2025 லஞ்சம் வாங்கியவருக்கு 1லட்சம் அபராதமும் 5 ஆண்டு சிறை தண்டனையும், புகார் கொடுத்தவரே குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நோக்கில் பிறழ் சாட்சியாக மாறி பொய்சாட்சி சொன்னதற்காக அவர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அதிரடி உத்தரவிட்டுள்ளார்…

தஞ்சாவூர் குளத்தை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் முதல்வரே பொது மக்கள் புகார்

மாநாடு 20 March 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்ததாக கூறப்படும் பெரிய குளம் அந்த பகுதியில் உள்ள ஒருசில சமூக விரோதிகளால் ஆக்கிரைமைப்பு செய்ய பட்டுள்ளதாகவும் இதனை…

இறப்புச் சான்றிதழுக்கு லஞ்சம், சுகாதார அலுவலர் கைது

மாநாடு 20 March 2025 விழுப்புரம் காகுப்பத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து கட்டட தொழிலாளி கடந்த 2016ம் ஆண்டு இவரது தந்தை அபிமன்னன் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார் அபிமன்னனின் இறப்பு சான்றிதழ் கேட்டு காத்தமுத்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதனையொட்டி காத்தமுத்து…

பட்டா விண்ணப்பங்களை காரணம் சொல்லாமல் நிராகரிக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

மாநாடு 20 March 2025 மக்கள் தங்களுக்கான சேவைக்காக அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதை தடுக்க வேண்டும், பொது மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும், லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் , பிறப்புச்…

லஞ்சத்துக்கு கை நீட்டிய கருணை அடிப்படை விஏஓ கைது பரபரப்பு

மாநாடு 19 March 2025 கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த விஏஓ கருணை இல்லாமல் லஞ்சத்துக்கு கை நீட்டியபோது கைது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத் கருணை அடிப்படையில் தமிழக அரசால் வேலைக்கு சேர்ந்தார்.…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்களை இழிவாக பேசி விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் பரபரப்பு

மாநாடு 16 March 2025 சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து…

லஞ்சத்தை காப்பாற்ற நெஞ்சு படபடக்க ஓடி ஒளிந்த விஏஓ கைது விசாரணை பரபரப்பு

மாநாடு 15 March 2025 உழைக்காமல் லஞ்சம் வாங்கிய பணத்தை காப்பாற்றுவதற்காக வியர்க்க விருவிருக்க வியர்வை சொட்ட சொட்ட ஓடி ஒழிவதற்காக குளத்தில் குதித்த விஏஓவை விடாமல் விரட்டி பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

error: Content is protected !!