தஞ்சையில் கையாடலில் ஈடுபட்ட காவலர்களால் பரபரப்பு
மாநாடு 13 August 2022 வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவம் நடந்திருக்கிறது, தஞ்சாவூரில் டி.ஐ.ஜி. அலுவலகம் எதிர்ப்புறம் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக உதவி ஆய்வாளர் வீராசாமி, பெண் காவலர்கள்…










