Tag: news

குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயை மாடு முட்டி தூக்கி வீசியது தஞ்சை மாநகராட்சியிலும் மாடுகளால் அச்சுறுத்தல் தடுக்காத அதிகாரிகள்

மாநாடு 15 March 2025 நாட்டில் மாடுகளிடம் இருந்து மக்களை காப்பதில் கூட மெத்தனம் காட்டுகிறது அரசு நிர்வாகம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு அசம்பாவித நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது ஆனாலும் கூட அரசு அதிகாரிகள் அக்கறையோடு அப்பிரச்சனைகளை…

அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு 6 லட்சம் பேர் உண்ணாவிரதம் ஜாக்டோ ஜியோ கெடு விதித்து அதிரடி அறிவிப்பு

மாநாடு 15 March 2025 2025-2026 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டை கண்டித்து…

தஞ்சையில் தனியார் வங்கியை நம்பி ஏமாந்து விட்டோம் காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு

மாநாடு 12 March 2025 அம்மாபேட்டை பகுதியிலுள்ள புதியசக்தி என்ற தனியார் வங்கி நிறுவனத்தில் ஏறக்குறைய 100 பவுன் தங்க நகைகளை சுற்றுவட்டார மக்கள் அடகு வைத்துள்ளதாக கூறப்படுகிறது கடந்த நான்கு மாதங்களாக நிறுவனம் திறக்கபடவில்லை என்றும் நிறுவனத்தின் மேலாளர் மெலட்டூரை…

தமிழ் தெரியாதவர்களை ஏன் தமிழக அரசு வேலையில் சேர்க்க வேண்டும் உயர் நீதிமன்றம் கேள்வி

மாநாடு 12 March 2025 தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தால் அரசிடம் வேலை கேட்காதீர்கள். தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய வேண்டுமென்றால் தமிழ் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதை…

தஞ்சாவூரில் விதிமீறல் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு காலம் தாழ்த்தும் மாநகராட்சி காரணம் ?….

மாநாடு 9 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாகம் தாறுமாறாக இருப்பதை சாமானியர்கள் முதல் சம்பந்தப்பட்டவர்கள் வரை அறிய முடியும், அதிலும் பல கட்டிடங்களின் விதிமீறல்களும் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி அமைக்கப்படும் கடைகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வளவோ…

சிக்கிடுவாரா செந்தில் பாலாஜி டாஸ்மாக் தலைமையகத்தில் ED அதிகாரிகள் சோதனை பரப்பரப்பு

மாநாடு 6 March 2025 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சி ஆர் பி எப் காவலர்களின் துணையோடு சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டுபிடிக்க இன்று காலை முதல் பல்வேறு…

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்க கொஞ்சமும் அஞ்சாத அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

மாநாடு 4 March 2025 லஞ்சம் வாங்க கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6000…

தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

மாநாடு 1 March 2025 தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், திருமதி கலைச்செல்வி தலைமை நடைபெற்றது, கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக, மாநில பொதுச் செயலாளர் திரு வி சுந்தரராஜன் அவர்கள், கலந்து…

தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு

மாநாடு 23 February 2025 தஞ்சையில் நேற்று தமிழ்நாடு தகவல் சட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் தகவல் பெறும் உரிமை சட்டம்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சிரிப்பு காட்டும் புதிய திட்டம் அறிமுகம்

மாநாடு 04 February 2025 தஞ்சாவூர் மாநகராட்சியில் சிரிப்பு காட்டும் புதிய திட்டம் அறிமுகம் தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும், எந்நேரமும் மக்களின் நடமாட்டம் இருக்கும் என்கிற புகழுக்கும், பெருமைக்கும் உரிய தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கால்நடைகள்…

error: Content is protected !!