திருவாரூர் அருகே படுகொலை
மாநாடு 20 June 2022 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூரை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தார்கள். இந்த படுகொலை செய்தவர்களை பிடிப்பதற்காக குடவாசல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் இந்நிலையில் மதுரை…










