சீமான் படித்த பள்ளிக்கூடத்திற்கு பணம் தர மறுத்தனர் அதிகாரிகள்
மாநாடு 16 June 2022 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 70 ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது, இந்த பள்ளிக்கூடம் கடந்த 27 ஆண்டுகளாக பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஆங்கில வழி கல்வி,…










