மரணமடைந்த விசாரணை கைதி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு
மாநாடு 28 April 2022 சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசுகையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையொட்டி…










