Tag: news

நாட்டை விட்டு வெளியேறுங்கள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

மாநாடு 29 April 2022 இந்தியை வைத்து இப்போதும் இந்தியாவில் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

தஞ்சாவூர் மாநகராட்சி மவுனத்திற்கு என்ன விலை

மாநாடு 29 April 2022 தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டுப்பட்ட கடைகளும், கட்டிடங்களும் தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற சரவணகுமாரின் நேர்மையான சீரிய முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட…

மரணமடைந்த விசாரணை கைதி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

மாநாடு 28 April 2022 சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசுகையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையொட்டி…

திமுக முக்கிய பிரமுகர் வெட்டிக்கொலை பரபரப்பு

மாநாடு 28 April 2022 சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் பகுதியை அடுத்த கண்ணியாம்பட்டியை சேர்ந்தவர் ஐம்பத்தி ஆறு வயது உடைய கந்தன் திமுக சார்பில் போட்டியிட்டு கடந்த முறை கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். கந்தன் தற்சமயம் திமுக…

தஞ்சை களிமேட்டில் ஊழல் முறைகேடுகளால்11 உயிர்கள் பலி சீமான் அறிக்கை

மாநாடு 27 April 2022 தஞ்சாவூர் அருகிலுள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எந்த ஊர்களிலும் எந்த விழாக்களும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு கொரோனா தளர்வு…

தஞ்சையில் தேர் தீ விபத்து 11 பேர் பலி பரபரப்பு

மாநாடு 27 April 2022 தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமம் உள்ளது அங்கு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று இரவு தேர் வீதிகளில் உலா வந்திருக்கிறது. அப்போது 3 மணியளவில் திடீரென உயர்…

மின்வெட்டு என்று திமுக மேல் பழி போட முயற்சிக்காதீர்கள் அமைச்சர் காட்டம்

மாநாடு 26 April 2022 திமுக ஆட்சி என்றாலே மின்தடை என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று மின்சாரத்துறை மானியக்கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டினார் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் பேசினார்.…

ரயிலில் பாய்ந்த பெண் காவலர் பரபரப்பு

மாநாடு 26 April 2022 ரயில் பயணிகள் அடிக்கடி ரயிலிலிருந்து தவறி விழுவதும் அவர்களை ரயில்வே காவலர்கள் விரைந்து காப்பாற்றுவதும் தொடர் நிகழ்வாக இருக்கின்றது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான பெட்டிகள் இல்லாதது மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள்…

தஞ்சையில் ஆற்றில் போட்ட 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மீட்கப்படுமா

மாநாடு 26 April 2022 ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது முதுமொழி ஆனால் தஞ்சாவூரில் 2012ஆம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ஆர். வைத்தியலிங்கம் அவர்களால் மாமன்னன்…

அதிராம்பட்டினம் மீனவர்களின் அவலநிலை அலட்சியம் காட்டாமல் அரசு சரி செய்ய கோரிக்கை

மாநாடு 25 April 2022 பொதுவாகவே விவசாயிகள் என்றாலே மக்களுக்கு உணவு கொடுத்து விட்டு தங்கள் உணவுக்கும் உயிர் வாழ்விற்கும் நிலையற்ற தன்மையில் வாழ்பவர்கள் என்றாள் மிகையாகாது. அதன்படி விவசாயத்தில் இரண்டு வகை விவசாயம் உள்ளது அதில் ஒருவகை தரையில் செய்யும்…

error: Content is protected !!