போலி சான்றிதழ் மூலம் அரசு வேலையில் பெருமளவு சேர்ந்த வடநாட்டவர் சீமான் கண்டனம்
மாநாடு 16 April 2022 தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்களில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநிலத்தவர் வேலையில் சேர்ந்து இருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தமிழக அரசு உடனடியாக…










