Tag: news

274 கிராம நிர்வாக அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவார்கள் அமைச்சர் அறிவிப்பு

மாநாடு 18 April 2022 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. சபை கூடியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம்…

தஞ்சையில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

மாநாடு 18 April 2022 தஞ்சாவூரின் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் முக்கிய பகுதியான பர்மா பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் இருக்கிறது. இந்த பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே…

முதல்வரின் பேச்சுக்கு கட்டுப்படாத சட்டமன்ற உறுப்பினர்கள்

மாநாடு 17 April 2022 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் , தனியார் மண்டபத்தில் 1 ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மின்வாரிய செயற்பொறியாளர் கிருபாகரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி…

ஆன்லைன் விளையாட்டு குடும்பத்தையே தவிக்கவிட்டது

மாநாடு 17 April 2022 பிரபல விளையாட்டு வீரர்கள் உட்பட ஆன்லைன் ரம்மி விளையாட்டு போன்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடும்படி தோன்றி விளம்பரப்படுத்தி இளைஞர்களை பாழ் படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் விளையாட்டால் தன் மகனை இழந்த…

தஞ்சையில் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் மாமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 16 April 2022 நடைபெற்று முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்குப்பட்ட 3வது வார்டுக்கு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகரச் செயலாளர்…

போலி சான்றிதழ் மூலம் அரசு வேலையில் பெருமளவு சேர்ந்த வடநாட்டவர் சீமான் கண்டனம்

மாநாடு 16 April 2022 தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்களில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநிலத்தவர் வேலையில் சேர்ந்து இருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தமிழக அரசு உடனடியாக…

தலா 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

மாநாடு 16 April 2022 ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் பக்திப் பெருக்கோடு கூடிக் கொண்டாடும் பெருவிழாவாக நடைபெறும் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.அப்போது,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கூட்ட…

பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு இஸ்லாமிய அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது

மாநாடு 15 April 2022 பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். பீஸ்ட் படத்தை முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது…

தஞ்சை சரக டிஐஜி கடும் நடவடிக்கை

மாநாடு 15 April 2022 கள்ளச்சாராய வியாபாரத்துக்கு துணை போன காவலர்களை டிஐஜி பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறையையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைக்கு…

ஏ.ஆர்.ரகுமான் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தான் விளைவுகள் கடுமையாக இருக்கும் சீமான் எச்சரிக்கை

மாநாடு 14 April 2022 கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமானிடம் ஒரு நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் இந்திதான் தொடர்பு மொழியாக வரவேண்டும் என்கிறார்களே அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்க தமிழிலே இணைப்பு மொழிதான் என்று தனது…

error: Content is protected !!