Tag: news

அதிமுக கண்டனம் மத்திய அரசை கை காட்டி மக்களுக்கு 150% வரி விதிப்பதா

மாநாடு 5 April 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணுக்குத் தெரியாத உயிரி கொரோனா என்னும் கொடிய நோயால் உலகமே துயரத்தில் இருந்தது. பல உயிர்கள் பலியானது, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்ப மக்கள் போராடி முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில்…

கள்ளக்காதலால் கல்லடி பட்டு இறந்த பெண்

மாநாடு 5 April 2022 இப்போதெல்லாம் கள்ளத்தனம் செய்வதற்கு கவர்ச்சிகர பெயர் சூட்டல் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். குடி நோயாளிகளுக்கு மது பிரியர்கள் என்றும், சுயத்தை மறந்து பிழைப்பதற்கு தோழமை சுட்டு என்றும், கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு…

சொத்துக்கு வரியா சொத்தை பறிக்க வரியா கேட்டீங்களே முதல்வரே மறந்து விட்டீர்களா சீமான் கண்டனம்

மாநாடு 5 April 2022 உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தில் சொத்து வரியை 150% வரை உயர்த்தி தமிழகத்தை ஆளும் திமுக அரச பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும்…

தமிழக அரசு நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் விஜயகாந்த் அறிக்கை

மாநாடு 4 April 2022 சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசிற்கு வேண்டுகோள் அறிக்கை விட்டிருக்கிறார் அதில்…

போட்டி போட்டார் போட்டு விட்டோம் கொலை வழக்கில் 5 பேர் சரண்

மாநாடு 4 April 2022 சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. சென்னை பாரிமுனையில்…

ஒரு டீ விலை இவ்வளவு வா விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி

மாநாடு 4 April 2022 ஒவ்வொரு நாளும் வயது உயர்வதை தவிர்க்க முடியாது என்பது போல ஒவ்வொரு நாளும் எரிபொருட்களின் விலையேறறமும் தவிர்க்க படாமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதன் காரணமாக பலரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாக கலந்து விட்ட தேனீர் கூட…

குடிபோதையால் காவலர் மண்டை உடைப்பு பரபரப்பு

மாநாடு 4 April 2022 தமிழகத்தில் தினந்தோறும் டாஸ்மாக் குடிநோயாளிகளால் எல்லா விதத்திலும் போக்குவரத்து மேற்கொண்டு, பிணம் எரிக்கும் இடம் வரையிலும் அனைத்து இடங்களிலும் இவர்களின் அட்டூழியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவலர்களை…

சீமானை விசாரித்த முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்த சீமான்

மாநாடு 3 April 2022 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று சென்னை திருவொற்றியூரில் ரயில்வே கேட் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களின் வீடுகளை அரசுகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்களாக போராடி வந்த மக்களை…

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் கமிஷனர் அறிவிப்பு

மாநாடு 3 April 2022 காவல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பிடிபட்டு மீட்கப்படாத இரண்டு சக்கர வாகனங்கள் ,மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ,அவ்வப்போது பொது ஏலம் விடப்படும் அதன்படி இப்போது அறிவிப்பு வந்திருக்கிறது. திருச்சி மாநகர…

தஞ்சை பெரிய கோயில் இருட்டடிப்பு

மாநாடு 3 April 2022 தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறான பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் 18 நாள் திருவிழாவாக பன்னெடுங் காலமாக நடந்து வருகிறது.இந்தக் கோயில்…

error: Content is protected !!