Tag: news

சீமான் மயங்கி விழுந்தார் காரணம் இவர்களும் தான்

மாநாடு 2 April 2022 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதை கண்டித்து மக்களின் பக்கம் நிற்ப்பதற்காக அப்பகுதி மக்களை சந்திப்பதற்கு சென்றார். அப்போது…

தஞ்சாவூரின் மாற்றுப்பாதை சீர்கேடு மக்கள் அவதி

மாநாடு 2 April 2022 தஞ்சாவூரின் நகரை இணைக்கும் முக்கிய பாலங்களாக இருந்த ஆற்றுப்பாலங்கள் அகலப்படுத்தி சீரமைத்து புதிதாக கட்டுவதற்காக இடித்து மாற்றுப் பாதைகள் வழியாக பயணிக்கும் படி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கைகளின் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார் . அதன்படி…

துர்கா ஸ்டாலினை பார்த்ததும் மரியாதை கொடுத்த டெல்லி அதிகாரி பரபரப்பு

மாநாடு 1 April 2022 தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணத்தில் இன்று நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு…

திமுக பெண் கவுன்சிலர் கணவர் அட்டூழியம்

மாநாடு 1 April 2022 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரின் கணவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் 51 வது வார்டு திமுக கவுன்சிலர்…

தஞ்சை மாநகராட்சியில் மின்விளக்கு பாதாள சாக்கடை பழுதுகளை சரி செய்ய தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் தொடர்பு எண்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது முழு விபரம்

மாநாடு 31 March 2022 தஞ்சாவூர் மாநகராட்சியில 51 வார்டுகள் உள்ளது அதை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளுக்காக இளநிலை பொறியாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் மக்கள் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவர்களின் பெயர்களும் வகிக்கும் பதவிகளும்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பெண் தீக்குளிப்பு

மாநாடு 31 March 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள படுகை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். லாரி ஓட்டுநர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள்…

காதலால் கர்ப்பமான திருமணமாகாத திருவாரூர் மாணவி

மாநாடு 31 March 2022 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிகுடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜெய் கலைச்செல்வன் (19) என்று ஒரு மகன் உள்ளார். அவர் திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…

இதனால் பணம் பறிபோய்விடும் வங்கி எச்சரிக்கை

மாநாடு 31 March 2022 இந்தியாவில் இப்போது ரொக்கப் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது எளிதாகவும் இருக்கிறது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இதற்காகவே போன் பே, கூகுள்…

வளரும் சிறார்கள் சீர்கெட்டுப் போக காரணம் என்ன மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பான அறிக்கை

மாநாடு 31 March 2022 தினந்தோறும் நடைபெறுகின்ற குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக வருகிற செய்திகளும் அன்றாடம் நாம் காணும் அவலங்களும் இந்த சமூகத்திற்கு நல்லதல்ல எதிர்கால தலைமுறையை சரிவர நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மக்கள்…

சரவணகுமார் இடமிருந்து 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் பரபரப்பு

மாநாடு 30 March 2022 திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் என்பவர் லஞ்சமாக பெற்ற 40 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் காரில் சென்னை செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

error: Content is protected !!