சரவணகுமார் இடமிருந்து 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் பரபரப்பு
மாநாடு 30 March 2022 திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் என்பவர் லஞ்சமாக பெற்ற 40 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் காரில் சென்னை செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…