முடியை வெட்ட சொன்னதற்கு ஆசிரியருக்கு கொலை மிரட்டல் கரூரில் பரபரப்பு
மாநாடு 23 March 2022 தேனி மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியர்களை கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததை போல கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 6 இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள்…