Tag: news

சிறுமிகளை கடத்தி தலைமறைவாக இருந்தவர் 8 மாதங்களுக்கு பிறகு கைது

மாநாடு 22 March 2022 சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் என்கிற சின்னதம்பி. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியுடனான கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2019 ம் ஆண்டு சேலம் மாவட்டம்…

கடைகளுக்கு சீல் வைக்கப்படும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மாநாடு 22 March 2022 தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ,அரசு அலுவலகங்களில் லஞ்சம் தடை, வாகனங்களை இயக்கும்போது போன் பேச தடை ,தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கவும், பணம் கொடுக்கவும் தடை இவ்வாறான தடைகளை எப்படி யாருமே கடைபிடிப்பது…

48,000 கோடி நஷ்டம் பெண்களுக்கு அனைத்து பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது அமைச்சர்

மாநாடு 22 March 2022 சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், இன்று…

தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் காவலர்கள் குவிப்பு

மாநாடு 22 March 2022 சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை…

மின்வாரிய ஊழியர்களின் குறைகள் களைய குழு அமைப்பு

மாநாடு 22 March 2022 கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்தார்கள் அவர்களுக்கு இதுவரையில் முறைப்படுத்தி பணியமர்த்தி ஊதியம் தரவில்லை போன்ற குறைகளை களைய குழு அமைத்து தற்போதுள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

இன்று ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்

மாநாடு 21 March 2022 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று விசாரணை நடந்த நிலையில், நாளையும் விசாரணைக்கு…

கத்தியோடு வரும் மாணவர்கள்,அலறும் ஆசிரியர்கள், அக்கறையோடு தடுப்பார் ஸ்டாலின்

மாநாடு 21 March 2022 ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளி அறையில் தான் ஆரம்பமாகிறது என்கிறான் ஒரு அறிஞன். ஆனால் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு பள்ளியில் நடந்த நிகழ்வு இந்த நாடு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டுவதாக…

மாமன்ற உறுப்பினர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை நாம் தமிழர் கட்சியில் இணைகிறார்கள்

மாநாடு 21 March 2022 தமிழ்நாட்டில் இதுவரை தேர்தலுக்கு முன்பாக பல கட்சிகளில் இருந்தும் பல்வேறு இடங்களிலிருந்தும் வேறு ஒரு கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக தேர்தல் முடிந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களும். மாமன்ற உறுப்பினர்களும்,…

தஞ்சாவூருக்கு கிடைத்த10வது அங்கீகாரம்

மாநாடு 21 March 2022 தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் சங்கீத கோட்டையாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் நுாற்றாண்டு முதல் நாதஸ்வர இசைக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1955 ஆம் வருடத்துக்கு முன்பு பிரதி மத்தியமம் ஸ்வரம் கொண்டு தான்…

தஞ்சை வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து விபத்து

மாநாடு 20 March 2022 திருச்சியில் இருந்து சனிக்கிழமை இரவு ஆஸ்பெட்டாஸ் சீட் Asbestos Sheet ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றிருக்கிறது. வெண்ணாற்று மேம்பலம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென பாலத்தில்…

error: Content is protected !!