Tag: news

அரசு கல்லூரியில் சேர முடியாததால் உக்ரைன் சென்றோம்

மாநாடு 6 March 2022 உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்களில் தமிழக அரசு சிறப்பு குழு முயற்சியால் தனி விமானம் மூலம் 181 மாணவர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த மாணவர்களுக்கு தமிழக அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு…

மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் அறிக்கை

மாநாடு 6 March 2022 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு செய்தி அறிக்கையின் மூலம் அறிவிப்பினை கொடுத்து வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் மானாமதுரை…

இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

மாநாடு 5 March 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ,இன்று மாலை 6மணி அளவில் தொடங்கி அமைச்சரவை கூட்டம் இரவு 7மணி அளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட…

அதிமுக ஓபிஎஸ் தம்பி உட்பட முக்கிய நிர்வாகிகள் நீக்கம்

மாநாடு 5 March 2022 தேனி மாவட்டம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 5 March 2022 தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன்…

அமமுக மேலும் ஒரு பேரூராட்சியை கைப்பற்றியது

மாநாடு 4 March 2022 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில்…

இங்கும் மறைமுக தேர்தல் பகுதியில் திமுக அதிமுக மோதல் போலீஸ் தடியடி

மாநாடு 4 March 2022 இன்று மறைமுக தேர்தல் நடைபெறும் இடங்களில் திமுக அதிமுகவினர் இடையே மோதல்கள் உருவாகி பெரும் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. அதன்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில்…

மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு அதிக காவலர்கள் குவிப்பு

மாநாடு 4 March 2022 தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் கடந்த 22ம் தேதி நடந்து முடிவடைந்தது. இன்று மறைமுகத் தேர்தல் அதன் ஒரு பகுதியாக கோவை…

திமுகவில் இருந்து 500 பேர் ராஜினாமா செந்தில் பாலாஜி காரணம் பரபரப்பு

மாநாடு 4 March 2022 தன் சொந்த மாவட்டத்தினை கோட்டை விட்ட செந்தில்பாலாஜி அவருடன் அதிமுக, அமமுக கட்சிகளில் பயணித்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு கொண்டதாக கூறி 500 திமுக தொண்டர்கள் திமுக கட்சியிலிருந்து ராஜினாமா – கரூர் அருகே பரபரப்பு.…

திமுக கவுன்சிலரில் ஒருவர் அவுட்டா?உயர்நீதிமன்றம் அதிரடி

மாநாடு 3 March 2022 கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற்றது அதில் மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 10 வது வார்டில் திமுக சார்பில்…

error: Content is protected !!