Tag: news

நல்லவர்கள் நல்லவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் நீங்கள்

மாநாடு 18 February 2022 நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது நல்லவர்கள் நல்லவர்களுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் நீங்கள் ? வாக்குக்கு பணம் கொடுப்பது தேர்தல் நேரத்தில் வாடிக்கையான ஒன்று தான், என ஆகிவிட்ட காரணத்தினால், அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு…

வாக்குப்பதிவின் போது விதிமீறல்கள் நடந்தால் இந்த இலவச எண்களில் புகார் அளிக்கலாம்

மாநாடு 18 February 2022 தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, வீதிகளை மீறி செயல்பட்டால் 18004257072,…

அதிமுக அமைச்சர் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார்

மாநாடு 18 February 2022 நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது .இதையொட்டி அதிமுக பாஜக இடையே நடந்த இடங்கள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போதுஅதிக இடங்களை பாஜக கேட்டது. அதிமுக இதை ஏற்காததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து பாஜக…

பரபரப்பு திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்

மாநாடு 18 February 2022 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு தாவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது என்பதும்…

தஞ்சை முழுவதும் கட்சிகளின் போஸ்டர்கள் அகற்றுவது எப்போது

மாநாடு 18 February 2022 நாளை நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அலுவலர்களும் தங்களது பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள். அதேசமயம் கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,…

திமுகவினர் அதிர்ச்சி ஈரோடை தொடர்ந்து தஞ்சையிலும்

மாநாடு 18 February 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை நடைபெறநிலையில் நேற்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் ஓய்ந்தது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் வேட்பாளராக…

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் இயங்கும் புதிய எண் அறிமுகம்

மாநாடு 17 February 2022 உலக அளவில் நொடிக்கு நொடி சைபர் குற்றங்கள் பல்கிப்பெருகி வருகிறது. இதை தடுக்க உலகமே பல புதிய தொழில்நுட்பங்களையும் புதிதுபுதிதாக வியூகங்களையும் வகுத்து வருகிறது அப்படி இருக்கையில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் கூட இவ்வகையான…

எங்கு வாக்களிக்க வேண்டும் வாக்காளர் அட்டை எண் கொண்டு தெரிந்து கொள்ளலாம்

மாநாடு 17 February 2022 வரும் 19ந்தேதி நடக்க இருக்கிற தேர்தலில் பல ஊர்களில் பல வாரடுகள் மறு சீராய்வு செய்திருக்கிறார்கள். இதனை வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு அறிந்து கொள்ளலாம். வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க உள்ள…

+1 மாணவி தற்கொலைக்கு முன் பேசிய நபர் யார் தீவிர விசாரணை

மாநாடு 17 February 2022 திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பதியரின் மகள்…

தஞ்சாவூரில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம்

மாநாடு 17 February 2022 இன்னும் இரண்டே நாளில் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இன்று இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக இருக்கின்றார்கள் . தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றது.அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சவால்கள்…

error: Content is protected !!