Tag: news

கு.முத்துகுமார் நினைவு தினம்

ஜனவரி 29 2022 இன்று தேர்தல் ஜுரம் படுவேகமாக இருக்கின்ற நேரமாக இருக்கிறது.ஆனால் 2009 ஜனவரி 29 இதே நாளில்தான் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த கு. முத்துக்குமார் என்கின்ற இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு…

பரபரப்பு பாஜக அதிமுக கூட்டணி முறிவா?

பாஜகவுடன் கூட்டணி முறிகிறதா? ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை! கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த கூட்டணி முறிந்து விடும் நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில்…

அருந்ததியர் மக்களின் கோரிக்கையை ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம்

முதல்வர் பொதுபாதை அமைத்து தர வேண்டும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டு பொது பாதையை பயன்படுத்துவதற்கான தடையை நீக்கி உடலை எடுத்து செல்ல நிலையான…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் வியூகங்களும் நிற்கும் இடங்களும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போதைய செய்தி : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்ததிலுருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது . திமுக அதிமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இன்றிலிருந்து…

சென்னையில் பரப்பரப்பு காவல்துறையினர் குவிக்கபட்டிருக்கிறார்கள்

போராட்டத்தால் பரபரப்பு சென்னை ஈஞ்சம்பாக்கம் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிழக்குக்கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது காவல்துறையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பாக இருக்கிறது அப்பகுதியில் மறியலில் ஈடுபடும் மக்கள் கூறியதாவது:. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்த பகுதியில்…

தேர்தலில் நிற்க விஜய் அனுமதி ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் மக்கள் இயக்கம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவித்தார். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல்…

மு.க.ஸ்டாலின் உறுதி தலைவர்கள் புகழாரம்

இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பு உருவாக்கப்படும் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள், தலைவர்களை இணைத்து அகில இந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு…

திரைப்பட பாணியில் மிரட்டப்பட்டு பலருக்கு இரையான பள்ளி மாணவி

கரூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதள நட்பு சில நாட்களில் காதலாக…

பிப்ரவரி 19ந்தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல்

பிப்ரவரி 19ந்தேதி தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என…

அடுத்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது

தேர்தல் தேதி எப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி…

error: Content is protected !!