கு.முத்துகுமார் நினைவு தினம்
ஜனவரி 29 2022 இன்று தேர்தல் ஜுரம் படுவேகமாக இருக்கின்ற நேரமாக இருக்கிறது.ஆனால் 2009 ஜனவரி 29 இதே நாளில்தான் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த கு. முத்துக்குமார் என்கின்ற இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு…