Tag: news

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா? நக்கீரன் வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் வழக்கு! கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாகவும்.குறிப்பாக கொரோனா பாதித்து…

தமிழக வாகனத்திற்கு தடை ஏன்

தமிழக வாகனத்திற்கு *தடை ஏன்* மத்திய அரசு விளக்கம் குடியரசு தின விழாவில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

*தேர்தல் தேதி அறிவிப்பு* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வெளியாகப் போகும் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து,…

சீமான் கண்டனம் தியாகத்தலைவர்களை புறக்கணிப்பதா

*சீமான் கண்டனம்* குடியரசு தின அணிவகுப்பில் ‘கப்பலோட்டிய தமிழர்’ பாட்டன் வ.உ.சி., வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆகியோரது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டு விடுதலைக்காக, சுதேசிக்கப்பல் விட்டு, வெள்ளையர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதற்குப் பரிசாக…

ஆட்டுக்கு பதிலாக பிடித்து இருந்தவரின் தலையில் வெட்டு

ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆட்டை பிடித்திருந்தவர் தலையை மாற்றி வெட்டியதால் *பரபரப்பு* தினந்தோறும் ஏதாவது வினோத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி தான் நேற்று ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மது போதையில் ஒருவர் செய்த காரியத்தால் ஒரு குடும்பமே…

ஓபிஎஸ் நன்றியோடு மரியாதை செலுத்தினார்

தென்மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. தென்தமிழகத்தின்…

முதுமையின் முனகல் சிறப்பு கட்டுரை

“ஒரு முதுமையின் முனகல்…..!?” மேஜர். D.D.ஜெயச்சந்திரன், M.A.,B.Sc.,B.T.,C.L.I.S.,C.C.H.M. மனிதன் தான் நினைப்பதை மற்றவருக்கும் சொல்ல நினைத்த போது தான் மொழி பிறந்தது.பிறந்த குழந்தை எப்போது வாய் திறந்து மழலை மொழியில் பேசும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் உண்டு. மனிதன் வளர, வளர…

சீமானின் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துகள்

சீமான் வாழ்த்து உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் புத்தொளி வீசும் புது நாளாம், நல்லவைப் பெருகும் பொன்னாளாம், இடர் பல விலகும் நன்னாளாம் , நன்மைகள் மேவ தவழ்ந்து வருகிற இந்த தை நாளில்,…

error: Content is protected !!