நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா? நக்கீரன் வழக்கு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் வழக்கு! கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாகவும்.குறிப்பாக கொரோனா பாதித்து…