அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கெத்து காட்டிய வீரர்
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. திமிரிக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாசலைத் திறந்து பாய்ந்து வருகிறது. அந்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் முயற்சியில் வீரத்தோடு திமில் பிடிக்கும் முயற்சியில் இளைஞர்கள் காணப்படுகின்றனர். இந்த அவனியாபுரம்…