Author: K.Ramkumar

தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை மொத்ததையும் இழுத்து மூடுவோம்

மாநாடு 13 September 2022 தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி 11 ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள்…

பத்திரிக்கையாளர் கைது சீமான் கடும் கண்டனம்

மாநாடு 11 September 2022 சென்னை சாஸ்திரி நகரில் வாழ்ந்து வருபவர் 57 வயது உடைய மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்டவர்.தீக்கதிர், துக்ளக் போன்ற ஏடுகளில் நீண்ட காலம் எழுதி…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை நோயாளிகளை தனியாருக்கு அனுப்புகிறதா அதிர்ச்சி தகவல்

மாநாடு 10 September 2022 தஞ்சாவூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்தது இந்த மருத்துவமனைக்கு 1958 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர், ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். அன்றைய தமிழக முதல்வர்…

திமுக ரகசியத்தை எப்போது வெளியிடும் மக்கள் ஏக்கம்

மாநாடு 8 September 2022 கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 17, 78 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர் ,காஞ்சிபுரம், கரூர், நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர் ,திருவள்ளூர்…

தஞ்சாவூரில் ராகுல்காந்தி கிளம்புவதற்கு முன்பே கிளம்பிய பரபரப்பு

மாநாடு 7 September 2022 தொடர்ந்து நடைபெற்று முடிந்த பல தேர்தலிலும், பல மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது,அதன் காரணமாக ராகுல் காந்தி தலைவர் பதவியை மேற்கொண்டு ராஜினாமா செய்தார்.பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அதனை காப்பாற்ற…

தஞ்சாவூரில் இப்படி செய்தது டிவிஎஸ் பைனான்ஸ் 3 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம் பரபரப்பு

மாநாடு 7 September 2022 சமீப காலமாக நாணயமாக இருப்பவர்களையும் தன்மானத்தோடு வாழ நினைப்பவர்களையும் கூட பல நிதி நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் ஏதோ இவர்கள்தான் உதவுவதற்கு வந்தவர்கள் போல வழிய வந்து மக்களிடம் பல சலுகைகளை சொல்லி தங்களது நிதி…

தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநாடு 6 September 2022 இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தஞ்சாவூரில் இன்று காலை 10 மணி அளவில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில்…

நாளை மின் தடை அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை

மாநாடு 5 September 2022 நாளை 6-9-2022 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூர், மாத்தூர், இளங்கார் குடி, பசுபதி கோயில்,…

வ.உ.சி வாரிசின் கோரிக்கையை அரசு ஏற்குமா

மாநாடு 5 September 2022 மனித குலத்துக்கே ஒரு பெரிய கெட்ட பழக்கம் உண்டு அது யாதெனில் போற்றி பாதுகாக்க வேண்டியவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது பாதுகாக்காமல் விட்டுவிட்டு அவர்கள் மறைந்த பிறகு இறந்தவர்களை போற்றுவது, புகழ் பாடுவது என்கிற வழக்கம்…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாம் தமிழர்

மாநாடு 3 September 2022 உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழி தான் என்கிறார்கள் அறிஞரகள் இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தமிழ் மொழி தமிழ்நாட்டில் தமிழர்கள் வழிபாடு செய்யும் கோயில்களில் கூட இல்லை இந்த கோயில்களில்…

error: Content is protected !!