Author: K.Ramkumar

விஜய்காக எச்சரித்த சீமான்

மாநாடு 18 November 2022 வருகிற தைத்திருநாளுக்கு விஜய் நடிக்கும் வெளிவர இருக்கிறது வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திராவின் தயாரிப்பாளர்கள் நடவடிக்கையால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனத்தை இவ்வாறு தெரிவித்திருக்கிறார். விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு…

ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை பரபரப்பு

மாநாடு 18 November 2022 தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், வெட்டுக்குத்துக்கள், படுகொலைகள், நாள்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது , அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக தமிழ்நாட்டில் மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரங்கள் தொடர ஆரம்பித்திருக்கிறது இது போன்ற…

தமிழக அரசு நாடு முழுவதிலும் இதை செய்ய வேண்டும் எதிர்பார்ப்பு

மாநாடு 17 November 2022 சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை 17 வயதுடைய பிரியாவிற்கு வலது காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வந்தீங்களே பார்த்தீர்களா

மாநாடு 15 November 2022 ஓடி ஆடி விளையாடி தன் சொந்த காலில் நின்று தான் பிறந்த நாட்டிற்கே பெருமை தேடித் தரும் அரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதுடைய விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா. இவர்…

அரசு வேலையை தனியாருக்கு தரக்கூடாது போராட்டம் அறிவிப்பு

மாநாடு 10 November 2022 இன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் மாநில அளவிலான தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி அலுவலர் சங்க முக்கிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 20-10-2022 அன்று தமிழக…

சட்டத்தை வளைக்க பார்க்கிறதா கூட்டமைப்பு

மாநாடு 10 November 2022 ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் வயது வித்தியாசமின்றி ஏழை ,பணக்காரர் வேறுபாடு இன்றி பலரின் மானத்தையும், பணத்தையும், உயிரையும் பறித்தது, இதனால் பல குடும்பங்கள் சீரழிந்தது,இவ் விளையாட்டில் பொருளாதாரத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்…

கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டால் வழக்கா போராட்டம் அறிவிப்பு பரபரப்பு

மாநாடு 06 November 2022 விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சா.கோவிந்தசாமி இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்…

தமிழின் புகழை பேசியதால் சிறை சென்றவருக்கு தஞ்சையில் புகழஞ்சலி

மாநாடு 05 November 2022 தமிழுக்காக உழைத்தவருக்கு தஞ்சாவூரில் புகழ் வணக்க கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மொழி ,தமிழர் மெய்யியல் ஆய்வறிஞர் முனைவர் நெடுஞ்செழியன் மறைவிற்கு தஞ்சையில் இரங்கல் கூட்டம்.தமிழகத்தில் ஆசீவகம், தமிழர் மெய்யியல் , உலகாய்தம்…

தஞ்சாவூர் கீழ ராஜவீதி நிலை பர்மா பஜாருக்கும் வருமா பரப்பரப்பு தகவல்கள்

மாநாடு 05 November 2022 தஞ்சாவூரின் முக்கிய வீதிகளில் முதன்மையானதும் மக்கள் நடமாட்டம் எப்போதுமே அதிகம் இருப்பதுமான பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை செல்லும் கீழ ராஜவீதியில் திவ்யா ஸ்வீட் அருகில் இருந்த பழமையான கட்டிடம் நேற்று இரவு ஏறக்குறைய 12…

தஞ்சாவூர் பூர்விகா மொபைல்ஸ்க்கு தண்டம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு 04 November 2022 எந்த ஒரு பொருளையும் விற்கும் போது விற்பனை செய்யும் கடைக்காரர்களும், நிறுவனத்தினரும், நுகர்வோரின் நிலையில் இருந்து சிந்தித்துப் பேசி விற்பனை செய்தால் அவர்களின் நாணயத்தோடு ,நாணயமும் சேரும், நற்பெயரும் கிடைக்கும் ,ஆனால் சமீப காலமாக விற்பவர்களும்…

error: Content is protected !!