Author: K.Ramkumar

தஞ்சாவூர் அனு மருத்துவமனை மோசடி நீதிமன்ற தீர்ப்பு முழு தகவல்

மாநாடு 3 September 2022 மருத்துவம் படிக்க வேண்டும் என்று பல ஏழை குழந்தைகள் கனவு கண்டு அது கிடைக்காத நிலையில் எத்தனையோ குழந்தைகள் நீட் தேர்வாள் தற்கொலைகள் செய்து தங்களது இன்னுயிரை விடுகிறார்கள்.இவ்வாறான போற்றுதலுக்குரிய மருத்துவத்துறை சமீப காலமாக வணிகமயமாக…

நீட் தேர்வு அடுத்தடுத்து மரணம் அரசு தெளிவுபடுத்த வேண்டும்

மாநாடு 2 September 2022 மருத்துவராகும் பெருங்கனவோடு படித்து வந்த மாணவி அனிதா நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராடி தனது இன்னுயிரை இழந்து நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகிறது, அப்போது அதிமுகவால் நீட் தேர்வை நிறுத்த முடியாது ஏனெனில் அதிமுக…

நீதிமன்ற தீர்ப்பு ,நிரந்தர பொது செயலாளர் இபிஎஸ் அதிரடி

மாநாடு 2 September 2022 அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இருந்த போதும் நான்காண்டு காலம் அதிமுகவை எப்படியோ பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வழிநடத்தி வந்தார்கள். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவின்…

தஞ்சாவூர் களிமேடு தொடர்ந்து இங்கும் 2 பேர் பலி தடுக்குமா அரசு

மாநாடு 1 September 2022 தஞ்சாவூர் களி மேட்டில் அப்பர் திருவிழாவில் தேர் மின்கம்பங்களில் உரசி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியானது அந்நிகழ்வு அந்த ஊரை மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தை தாண்டி மாநிலம் முழுவதும் பெறும் சோகத்தை உண்டு பண்ணியது.அந்த நேரத்தில்…

விநாயகரின் உருவத்திற்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா அசத்திய ராஜ்கிரன்

மாநாடு 31 August 2022 விநாயகர் சதுர்த்திக்கு பலரும் பல்வேறு அர்த்தங்கள் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடி வரும் நிகழ்வு ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அதேசமயம் மனிதத்தை போற்றும் மனிதர்கள் பலரும் தங்களுக்கு அறிந்த, தெரிந்த தகவல்களை வெளியில் பகிர்ந்து…

ஸ்ரீமதி வழக்கில் உயர் நீதிமன்றம் விதிமீறல் சீமான் வலியுறுத்தல்

மாநாடு 31 August 2022 சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கூறினார்கள் இளைஞர்களும் பொதுமக்களும் அந்தப் பள்ளியின் மீது நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்காத மாநில…

ஓபிஎஸ் இன் ஆதரவாளர் கைது

மாநாடு 31 August 2022 அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கின்றார்,அவர் சமீப காலமாக ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் மீண்டும்…

தமிழ்நாட்டிற்கு 2வது இடம் சமூக ஆர்வலர்கள் கலக்கம்

மாநாடு 30 August 2022 தேசிய குற்ற ஆவண காப்பகம்( NCRB-national crime records bureau) 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அதன்படி டெல்லி முதலிடமும் சென்னை 2வது இடமும் பிடித்திருக்கிறது, இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கலக்கம்…

தஞ்சாவூர் திமுகவில் சண்.ராமநாதனை தவிர யாருக்குமே தகுதி இல்லையா திமுகவினர் குமுறல்

மாநாடு 29 August 2022 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டது, திமுக துவங்கப்பட்ட போது திராவிட இன மக்களின் உரிமையை பாதுகாத்திடவும் ,ஆதிக்கமற்ற…

அரசு பள்ளி மாணவர் மரணம் அரசு செய்ய வேண்டியது என்ன

மாநாடு 29 August 2022 நாட்டின் வளர்ச்சி என்பது புதிய விமான நிலையம் அமைப்பதிலும், நெடுஞ்சாலை விரிவாக்கத்திலும் மட்டுமா இருக்கிறது, ஒவ்வொரு நாட்டின் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களாக கருதி போற்றி பாதுகாக்க வேண்டிய இளைஞர்கள் மாணவர்களிடத்திலுமல்லவா இருக்கிறது. தமிழ்நாட்டில் அன்றாடம் வேலைக்கு…

error: Content is protected !!