Author: K.Ramkumar

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு அழைப்பு இங்கு இடிப்பா

மாநாடு 29 August 2022 திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையுமான மு.கருணாநிதி 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோபாலபுரத்தில் சரபேஸ்வரர் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த நேரத்தில் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது,…

ஆறு பேரின் விடுதலை அரசின் கையில் எப்போது விடுதலை

மாநாடு 28 August 2022 தஞ்சாவூர் ரயிலடியில் வீர தமிழச்சி செங்கோடியின் 11 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேரறிவாளன் விடுதலையை தமிழக அரசுகள் காலம்…

தமிழக அரசின் காவல்துறை தோல்வி கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்குப் பிணை

மாநாடு 26 August 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் மரணமடைந்தாா். அவரது மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி, வன்முறை வெடித்தது. இதில்…

ஓபிஎஸ்,வைத்திலிங்கத்தின் மீதும் திருட்டு வழக்கு பதிவு விபரம்

மாநாடு 26 August 2022 இந்த மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் உள்ள வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் அப்போது இபிஎஸ்…

வாட்ஸ் அப்பில் தொட்டதால் 21 லட்ச ரூபாய் இழப்பு

மாநாடு 25 August 2022 சமீப காலமாக வலைத்தளங்கள் மூலமும் செயலிகள் மூலமும் அதிகப்படியான மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது இதில் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பெரும்பான்மையினர் சிக்கி தங்களது பொருட்களை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றார்கள், இதனை தடுப்பதற்காக…

இந்த ஊர்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை

மாநாடு 24 August 2022 தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

ஓபிஎஸ் இன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் திமுகவில் இணைகிறார் பரபரப்பு

மாநாடு 24 August 2022 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. பல்வேறு குழுக்களாக பிரிந்து வழிநடத்த வேண்டியவர்கள் நிற்கிறார்கள் அதன் காரணமாக தொண்டர்களும் மிகவும் சோர்வடைந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்து ஆக்கப்பூர்வமான பல…

தஞ்சாவூரில் நெகிழ வைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 23 August 2022 காவல் அறனாய் காக்கி உடையில் பொதுமக்களை காவல் காக்கும் காவல் தெய்வங்களாய் கண்ணியம் மிக்க காவலர்கள் பலரும் காவல்துறையில் இருக்கின்றார்கள், இவர்களின் மனிதாபிமானம் பல நேரங்களில் பலருக்கும் தெரியும் வகையில் வெளிப்பட்டிருக்கிறது, அதை பல நேரங்களில்…

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி

மாநாடு 23 August 2022 கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் உள்ள சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் அமுதா. இவரின் இளைய மகள் 20வயதுடைய இவர் உமாகெளரி பல்பொருள் அங்காடியில் பணி செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல்…

உயிரைக் காக்க உயிர் போனது பெரும் சோகம்

மாநாடு 23 August 2022 சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி இருக்கிறது. அந்த நாயின் மேல் பேருந்து மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். அதன் காரணமாக…

error: Content is protected !!