Author: K.Ramkumar

தஞ்சாவூரில் மாநகராட்சி பணத்தில் மங்கலம் பாடிய திமுகவினர்

மாநாடு 23 October 2022 தமிழ்நாடு குடிகாரர்கள் மாநிலமாக இருப்பதற்கும் ,ஆற்றில் மணல் திருட்டுப் போவதற்கும், கனிம வளங்கள் காவு போவதற்கும் ,தமிழ் மொழி பற்று தமிழர்களுக்கு குறைந்து போனதற்கும், இலவசம் என்கிற பேரில் கையேந்துவதை தமிழ்நாட்டு மக்கள் கௌரவமாக நினைப்பதற்கும்,…

தமிழர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் சீமான் கண்டனம்

மாநாடு 23 October 2022 தமிழர்கள் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடைபெறுகிற போதெல்லாம் இங்கு இருக்கின்ற உண்மையான தமிழின மீட்சிக்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற இயக்கங்களும், கட்சிகளும் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழர்கள்…

இறந்த தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் ஏ ஐ டி யு சி

மாநாடு 20 October 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலம் பொறையார் பணிமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது அதிகாலையில் பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்…

அரசு நினைத்தால் அரை நொடியில் நடக்கும், விழிப்புணர்வு பரப்புரை பயணம்

மாநாடு 18 October 2022 கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் ஒரு அங்கமான விமோசனம் இயக்கம் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…

தஞ்சாவூரில் கணவர் கண்முன்னே தலை நசுங்கி மனைவி மரணம் பரபரப்பு தகவல்கள்

மாநாடு 18 October 2022 கல்வியையும் ,மருத்துவத்தையும் இலவசமாக சமமானதாக, தரமானதாக, அனைவருக்கும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை அதை பெற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உரிமை , பொதுமக்களிடத்தில் வாக்குகளை வாங்க வாக்குச்சாவடிகளை எவ்வளவு அருகில் வைக்கிறார்களோ அவ்வளவு தொலைவில்…

தஞ்சாவூரில் தாண்டவம் ஆடிய நாம் தமிழர் கட்சி

மாநாடு 18 October 2022 தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நேற்று 17-10-2022 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தை திருவையாறு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர்…

தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்

மாநாடு 17 October 2022 அனைத்திந்திய அண்ணா திமுக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 வது ஆண்டு தொடங்குவதை தஞ்சாவூர் ரயிலடியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும் ,ஜெயலலிதா சிலைக்கும், ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் அறிவுறுத்தலின்படி தஞ்சை…

தஞ்சாவூரில் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

மாநாடு 16 October 2022 கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து 14 வது ஆண்டு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றிருக்கிறது. தமிழக பண்பாட்டு கண்காட்சியை ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன்…

தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்தது கண்டிக்கத்தக்கது மாநிலத் துணைத் தலைவர் பரபரப்பு அறிக்கை

மாநாடு 15 October 2022 தமிழக அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் அறிக்கை விட்டிருக்கிறார். அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்டு பொதுத்துறை…

கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தகராறு செய்தவனால் பரபரப்பு

மாநாடு 15 October 2022 சென்னையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த படுபாதக செயல் நடைபெற்ற அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருந்து இன்னமும் மீள முடியாமல் இருக்கின்றார்கள் தமிழக மக்கள். இந்நிலையில் சென்னை சூலமேட்டில் வீட்டு வேலை செய்து…

error: Content is protected !!