Author: K.Ramkumar

தஞ்சாவூர் அரசு அலுவலகத்தில் தேசியக்கொடி அலட்சியத்தின் உச்சம்

மாநாடு 18 August 2022 இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக, இந்தியாவில் அலுவலகங்கள் ,கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை…

இபிஎஸ் தேர்வு செல்லாது உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 17 August 2022 அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள வானகரத்தில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்கள் இதற்கு முன்னதாக எடப்பாடி…

சான்றிதழை 2 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பு

மாநாடு 17 August 2022 சமீப காலமாக சாதி மதம் மற்றவர் என்று தங்கள் வாரிசுகளுக்கு சான்றிதழ் வேண்டும் என்று பலரும் விண்ணப்பம் செய்து வருகிறார்கள் ஆனால் இங்கு கல்வி வேலை வாய்ப்பு அனைத்தும் சாதி மதத்தை சார்ந்த வழங்குவதால் அப்படி…

அரசு பணத்தை அரசுக்கே திருப்பிக் கொடுத்த மாமனிதர்

மாநாடு 15 August 2022 மக்கள் வரிப்பணத்தை எடுத்து தனக்குத் தேவைப்பட்டவர்களுக்கு சிலை வைக்க காத்திருக்கும் மனிதர்கள் வாழும் சமகாலத்தில், தனது தள்ளாத வயதிலும் வறுமை என்னை வளைந்து விட வைக்காது என்று வார்த்தையால் சொல்லாமல் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கும் மாமனிதர்,…

ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது முதல்வர் உறுதி ஏற்பு

மாநாடு 15 August 2022 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள், டெல்லியில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர கொடியை ஏற்றி…

தமிழக அரசு காலம் தாழ்த்தக்கூடாது ஏஐடியுசி தீர்மானம்

மாநாடு 13 August 2022 கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.…

தஞ்சாவூரில் இங்கெல்லாம் வர மாட்டீங்களா மக்கள் கோபம்

மாநாடு 13 August 2022 தஞ்சாவூர் கட்டிடக்கலைக்கு மிகவும் புகழ்பெற்றது அது மட்டுமல்லாமல் நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர் தஞ்சாவூர், இவ்வாறு பல புகழ் வாய்ந்த தஞ்சாவூர் எழில் மிகு நகரமாக ஆக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது அதன் காரணமாக பல வேலைகள்…

தஞ்சையில் கையாடலில் ஈடுபட்ட காவலர்களால் பரபரப்பு

மாநாடு 13 August 2022 வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவம் நடந்திருக்கிறது, தஞ்சாவூரில் டி.ஐ.ஜி. அலுவலகம் எதிர்ப்புறம் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக உதவி ஆய்வாளர் வீராசாமி, பெண் காவலர்கள்…

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுநர் செயலால் பரபரப்பு

மாநாடு 12 August 2022 இன்று மாலை 4 40 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மங்களபுரம் சர்ச் அருகில் மருத்துவக் கல்லூரி சாலையில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி தனது மனைவியை அழைத்துக் கொண்டு இருசக்கர…

முதல்வர் எச்சரித்தும் போதையால் மரணம்

மாநாடு 12 August 2022 தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் ,போதையோடு கைகுலுக்க கூடாது, போதையால் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் பேசுவதோடு மட்டுமல்லாமல் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து முழுவதும் ஒழித்து விட…

error: Content is protected !!