Author: K.Ramkumar

இந்தியை ஒழித்தவர் இந்திய பாராளுமன்றத்தில் இதுதான் வெற்றி

மாநாடு 7 July 2022 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தனது தமிழிசையால் நடத்தி போராட்டத்தில் வெற்றி கண்ட தரணி போற்றும் தன்னிகரில்லா இசை அரசன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இந்திய அரசே வழியே வந்து வழங்கியிருக்கிறது. 1970…

தஞ்சாவூரில் இதற்கு யார் பொறுப்பு

மாநாடு 6 July 2022 கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க பேரு தான் பெரிய பேரு வீட்ல பாத்தா குடிக்க கூட கூழ் இல்ல என்று . அதுபோல நிலையில் தான் இப்போது தஞ்சாவூர் மாநகராட்சி இருக்கிறது. நகராட்சியாக இருந்தபோது…

வீட்டு சிலிண்டர் விலை 19 மாதங்களில் இவ்வளவு உயர்வா இல்லத்தரசிகள் அதிர்ச்சி

மாநாடு 6 July 2022 மக்களிடத்தில் வாங்கும் திறன் குறைந்து பொருட்களின் விலை அதிகரித்தால் அந்த இடத்தில் பஞ்சம் நிலவும் சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் இதை சரிப்படுத்தி சமன் படுத்தி அனைவரும் வாழும்படி மக்களுக்கு வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான்…

தஞ்சாவூர் தீ விபத்தில் ஒருவர் பலி மக்கள் கதறல்

மாநாடு 5 July 2022 யாரும் எதிர்பார்க்காமல் எதிர்பாராமல் நடந்து விடுவது விபத்து, நேற்று தஞ்சாவூரில் முக்கிய பகுதியான ஜெபமாலைபுரம் பகுதியில் குப்பை கிடங்கில் தீ பற்றி அருகில் இருந்த வீடுகளில் தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 9…

தஞ்சாவூர் பர்மா பஜாரில் தொடர் திருட்டு காவல்துறை யாருக்கு பாதுகாப்பு பரபரப்பு

மாநாடு 4 July 2022 தஞ்சாவூரில் முக்கிய பகுதியாக இருக்கும் பர்மா பஜாரில் செல்போன் கடைகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களில் ஏறக்குறைய 10 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் பலே…

தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்படியா ஆணையருக்கும் மேயருக்கும் தெரியாதா

மாநாடு 3 July 2022 தஞ்சாவூர் கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றது, அங்கு வந்தால் சாமானிய மக்களும் தங்கள் கையில் உள்ள பணத்திற்கு தரமான மீன்களை வாங்கி, அங்கேயே வெட்டி சுத்தம் செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும்…

சிறப்பு முகாமில் இருந்த ஈழத் தமிழர்கள் 104 பேரில் 16 பேர் இன்று விடுதலை

மாநாடு 2 July 2022 திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 104 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினார்கள், இவர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் விடுதலையை வலியுறுத்தி தீக்குளித்தார்…

தஞ்சையில் மணல் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மாநாடு 2 July 2022 தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற ஜூலை 19ஆம் தேதி தஞ்சையில் ஏ ஐ டி யூ சி சார்பாக போராட்டம் நடத்த இன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு…

முதல்வருக்காக பேருக்கு போட்ட தார் சாலை ஊருக்கு பயனில்லை

மாநாடு 2 July 2022 முறையற்ற நிர்வாகத்தின் தரமற்ற சாலையால் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் சாலைகளே இல்லை . சாலைகள் இருந்த இடங்களில் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது இதனால் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக்…

தஞ்சை திமுகவில் உட்கட்சித் தேர்தல் உள்ளிருப்பு போராட்டத்தில் முடிந்தது பரபரப்பு

மாநாடு 1 July 2022 திமுகவில் முன்பெல்லாம் உட்கட் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது திமுகவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என்று மனம் நொந்து பேசினார் திமுகவின் முக்கிய தொண்டர் ஒருவர். அவரிடம் என்ன நடந்தது எதற்காக இப்படி பேசுகிறீர்கள்…

error: Content is protected !!