சோனியா காந்தி வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு பரபரப்பு
மாநாடு 3 August 2022 இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவர்கலால் நேரு சுதந்திரத்திற்கு முன் நேஷனல் ஹெராய்டு பத்திரிக்கையை நடத்தி வந்தார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தங்கள் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும்…










